tag:blogger.com,1999:blog-590717231880704741.post1709214050667118532..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: நாநலம் என்னும் நாகரிகம்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-47215779541456065042018-01-30T08:56:31.685+05:302018-01-30T08:56:31.685+05:30ஐயா, இன்று பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் எனும்...ஐயா, இன்று பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம் எனும் போர்வையில் சில சமூக விரோதிகள் தங்களுக்கு தோன்றுவதை எழுதியும், அடுத்தவரைக் காயப் படுத்த பேசியும் வருகிறார்கள். இன்று பல குரூர்கள் தழிழர் என்ற போர்வையில் ஒரு தீவிரவாதமே நிகழ்த்தி வருகிறார்கள். ரஜினி காந்த் தமிழன் இல்லையாம். காந்தி நேரு போன்றோரும் தான் தமிழர் இல்லை. அவர்கள் பெற்றுத்தந்த விடுதலை எனக்கு வேண்டாம் எனச் சொல்ல எவனுக்காவது (மன்னிக்கவும்) வீரம் இருக்குமா? இழிகுலத்தில் பிறந்தோரே இழிவான செயல் செய்வர் எனும் வள்ளுவர் வாக்கு சரிதானே ஐயா.nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-79756253919891981082018-01-17T12:56:57.164+05:302018-01-17T12:56:57.164+05:30நல்ல தகவல் அய்யா.
நாகரிகமான சொற்களைப் பயன்படுத்துவ...நல்ல தகவல் அய்யா.<br />நாகரிகமான சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்று இவர்கள் உணர வேண்டும்.வசைபாடுவதற்கும் வரையறை உண்டு. ஆனால் வரம்புமீறி வார்த்தைகளை அள்ளி வீசியது மிகவும் தவறு. அதைத்தான் திரு. துளசிதரன் அய்யா அவர்களும் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வார்த்தைகள் தவறில்லை என முனைவர் ரா.லட்சுமணசிங் அவர்கள் குறிப்பிட்டுள்ளது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. முருகையன் திhttps://www.blogger.com/profile/14784252665513115043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-72353652431298015362018-01-08T16:33:31.441+05:302018-01-08T16:33:31.441+05:30மிக தேவையான பதிவு.அருமை அய்யா
மிக தேவையான பதிவு.அருமை அய்யா<br />நூலகர் மோகன சுந்தரம்https://www.blogger.com/profile/07475856830715097732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-46265905159777274602018-01-06T07:31:09.502+05:302018-01-06T07:31:09.502+05:30Whatever words some crooks speak,please avoid usin...Whatever words some crooks speak,please avoid using in your invaluable writeup by repeating those wordsVasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-36812858274424710752018-01-05T18:33:43.609+05:302018-01-05T18:33:43.609+05:30திரு. துளசிதரன் அய்யா அவர்களுக்கு,
தங்கள் பதிவில் ...திரு. துளசிதரன் அய்யா அவர்களுக்கு,<br />தங்கள் பதிவில் வேறொருவர் கூறியதாகக் குறிப்பிடும் சொற்கள், பீ ,மயிர் இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள் தான். ஆனால், இலக்கணத்தில் மங்களமாகக் குறிப்பிட வேண்டும் என்ற நோக்கில் “பகரவி” என்று குறிப்பிடுவர். ”மயிர்” என்ற சொல் சொல்லக் கூச்சமாக இருப்பதால் “முடி” என்கிறோம். “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்” எனக் கூறும் போது கொச்சையாகத் தெரியாது. <br />முனைவர் ரா.லட்சுமணசிங்<br />பேராசிரியர்<br />கரூர்Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-33519639393536690202018-01-04T22:34:52.150+05:302018-01-04T22:34:52.150+05:30நலல்தொரு பதிவு ஐயா.
நமக்குப் பிடிக்கவில்லை என்றால...நலல்தொரு பதிவு ஐயா.<br /><br />நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதைப் பாங்குறப் பேசலாம். தமிழில் நல்ல வார்த்தைகளுக்கா பஞ்சம்? // அவர் சொன்னவற்றில் பீ சாப்பிடுகிறானா சாப்பாடு சாப்பிடுகிறானா மயிரைப் பிடுங்கினானா என்னும் // ஐயா இதுவுமே நல்ல வார்த்தைகள் இல்லைதானே இல்லையா..அதுவும் ஒருமையில் விளித்துப் பேசுவது கொஞ்சம் கூட நாகரீகம் இல்லை. உங்கள் கருத்துகளை வழிமொழிகிறோம் ஐயா...<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-71073643121534197092018-01-04T21:26:24.153+05:302018-01-04T21:26:24.153+05:30ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை
தமிழகத்தில் மா...ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை<br />தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படும் என நம்புவோம்!<br />Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-3546755734481178942018-01-04T19:49:51.844+05:302018-01-04T19:49:51.844+05:30Anna could bring DMK.MGR could bring AIADMK.Same w...Anna could bring DMK.MGR could bring AIADMK.Same way Rajni could transform the State.Best Wishes for his efforts.<br />Vasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-61505251811037256662018-01-04T17:02:57.706+05:302018-01-04T17:02:57.706+05:30அருமை. நல்ல தகவல். தாங்கள் குறிப்பிட்டது போல “புலன...அருமை. நல்ல தகவல். தாங்கள் குறிப்பிட்டது போல “புலனம்” வாயிலாகப் பரப்பப்படும் உரைகள் நாகரிகமாக இருக்கவேண்டும். மனிதப்பண்புகளை மறந்து, தான் தோன்றித் தனமாகப் பேசுபவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்கிறேன். எவர் அரசியலுக்கு வந்தால் என்ன? தவறாகச் சித்தரித்து அநாகரிகமாகப் பேசுபவர்கள் சோற்றில் ரஜினி மண்ணையா போட்டார்.கோபம் தான் வருகிறது.பெயர், முகவரி தந்து பேச இயலாத கபோதி. இதே போன்ற முட்டாள்களை சில கட்சிகள் உருவாக்கி வருகிறார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். சுதந்திரத் திருநாட்டில் கல்விக்கண் கொடுத்த முதல்வர் மாண்புமிகு கு.காமராஜ் அவர்களை விடுத்து எவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள். எவருமில்லை. அந்த வரிசையில் திரு. ரஜினிகாந்தும் இருந்துவிட்டுப் போகட்டுமே!இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன. பைத்தியக் காரனாலும், பிச்சைக்காரனானலும், நல்லவனானலும், கெட்டவனானலும் உழைத்தால் தான் ஒரு வாய் சோறு. எவர் மனதையும் உடலாலும் உள்ளத்தாலும் துன்புறுத்தாதவனே உயர்ந்த மனிதன். மற்றவரெல்லாம் மதியிழந்தவர்களே!. <br />முனைவர் ரா.லட்சுமணசிங்<br />பேராசிரியர்<br />கரூர். Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-83911538601821965812018-01-04T10:04:54.189+05:302018-01-04T10:04:54.189+05:30வார்த்தை எண்ணங்களின் வெளிப்பாடாகும். நாகரிகம் இல்ல...வார்த்தை எண்ணங்களின் வெளிப்பாடாகும். நாகரிகம் இல்லாத வார்த்தைகள் நாகரிகம் இல்லாத எண்ணங்களைத்தானே காட்டுகிறது. எனவே நாகரிகமான சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்று இவர்கள் உணர வேண்டும்.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-74035597130863711322018-01-04T07:36:20.471+05:302018-01-04T07:36:20.471+05:30நாகரிகமான சொற்கள் நம்மை மேம்படுத்தும் என்பதை அவர்க...நாகரிகமான சொற்கள் நம்மை மேம்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-79740876804126272262018-01-04T06:54:18.379+05:302018-01-04T06:54:18.379+05:30உண்மை ஐயா
மாறுபட்டக் கருத்து இருப்பினும் வார்த்தைய...உண்மை ஐயா<br />மாறுபட்டக் கருத்து இருப்பினும் வார்த்தையில் கவனம் வேண்டும் அல்லவாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com