tag:blogger.com,1999:blog-590717231880704741.post2047470745770293756..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: உடல் நலத்திற்கான மந்திரக் கோல்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-55593375511241810632017-07-25T13:50:26.585+05:302017-07-25T13:50:26.585+05:30Thank you Iniyan sir...Thank you Iniyan sir...Anonymoushttps://www.blogger.com/profile/09032215160318927810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-42244474036655307832017-07-25T08:07:29.935+05:302017-07-25T08:07:29.935+05:30உடல்நலத்தைப் பேணுதல் குறித்த நல்ல கட்டுரை. மனதளவில...உடல்நலத்தைப் பேணுதல் குறித்த நல்ல கட்டுரை. மனதளவில் ஏற்படும் பிரட்சனைகளே உள்ள நோய்களையும் , உடல் நோய்களையும் உருவாக்கக் காரணமாகிறது. ”ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு”, முட்டாளுக்குப் புத்தி மட்டு என்பதெல்லாம் மனபாதிப்பிலிருந்து விடுபட்டு வாழ முன்னோர்கள் வகுத்த பழமொழிகள். டென்ஷன், டிப்ரசன் இரண்டையும் தவிர்த்தால் உள்ள நோயைத்தவிக்கலாம், உடல் நோயை வெல்லலாம். வாழ்க! வளர்க! வெல்க!<br />முனைவர் ரா.லட்சுமணசிங்<br />பேராசிரியர்<br />அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)<br />கரூர் - 5Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-65040905444179248382017-07-24T20:57:29.786+05:302017-07-24T20:57:29.786+05:30மன அழுத்தம் தான் பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக...மன அழுத்தம் தான் பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு காரணம். நல்ல பதிவு. நன்றி! Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-79061037492700774792017-07-24T20:42:39.583+05:302017-07-24T20:42:39.583+05:30நல்லதொரு பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள ...நல்லதொரு பகிர்வு. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-57312578947050666922017-07-24T18:19:57.944+05:302017-07-24T18:19:57.944+05:30We adopt 90% what is said in the conversation.Your...We adopt 90% what is said in the conversation.Your publishing will help many people to adopt.Vasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-4200952383067833362017-07-24T11:56:43.806+05:302017-07-24T11:56:43.806+05:30அருமையான கட்டுரை, பதிவும். அதுவும் இறுதியில் சொல்ல...அருமையான கட்டுரை, பதிவும். அதுவும் இறுதியில் சொல்லப்பட்டது....மன்னித்தல்....ஆம் அது மிக மிக உயர்ந்த ஒன்று....<br /><br />மகாபாரதத்தில் தர்மர் சொல்லுவது...க்ஷமா ஹி சத்ய ஹை. <br /><br />துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-8241314224607908022017-07-24T10:03:50.614+05:302017-07-24T10:03:50.614+05:30அருமையான உரையாடல்.
நானும் நடைப்படுத்த முயற்சிக்கிற...அருமையான உரையாடல்.<br />நானும் நடைப்படுத்த முயற்சிக்கிறேன்.<br />நன்றி ஐயா. Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-34512892551876524012017-07-24T08:51:35.838+05:302017-07-24T08:51:35.838+05:30//கோபத்துக்குக் காரணமானவரை மன்னித்து விடுங்கள். இந...//கோபத்துக்குக் காரணமானவரை மன்னித்து விடுங்கள். இந்த மன்னித்தல் கலை இரத்த அழுத்தம் உயராமல் பார்த்துக் கொள்ளும்//<br /><br />இதுதான் ஐயா தேடுதலின் முடிவு அருமையாக உரையாடல் வழியே சொல்லிச் சென்ற விதம் அழகு உங்களை எல்லாம் நான் வாழ்த்தவோ, பாராட்டவோ இயலாது ஆகவே பகிர்வுக்கு நன்றி.<br /><br />தங்களது தளத்தில் ஃபாலோவர் கெஜட் வைத்தால் இணைந்து கொள்ள வசதியாக இருக்கும் ஐயா - கில்லர்ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-86279117845680331892017-07-24T07:57:35.880+05:302017-07-24T07:57:35.880+05:30.அருமை.அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com