tag:blogger.com,1999:blog-590717231880704741.post2152803903468846767..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: ஜருகண்டி புராணம்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-70322966617708273432017-05-12T09:42:17.137+05:302017-05-12T09:42:17.137+05:30God is within. "kadavul" enbatharku &quo...God is within. "kadavul" enbatharku "ullathai kadathal" enru en teacher solli koduthaar. If you remain at home and meditate, everything will be made possible. Sit in meditation and enjoy the happiness and satisfaction as I do now. Prof.Pandiaraj RPRajhttps://www.blogger.com/profile/16564276090908312037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-26373824574387749082017-05-11T20:05:31.514+05:302017-05-11T20:05:31.514+05:30திருப்பதி சென்றுவந்தால் ஒரு விருப்பம் நிறைவேறும் எ...திருப்பதி சென்றுவந்தால் ஒரு விருப்பம் நிறைவேறும் என பாடலில் கேட்டிருப்பீர்கள். அதன்படி அவர் அழைத்தால் தான் நாம் அவரைக் காண இயலும். எத்தனை எத்தனையோ தடைகளைக் கடந்து பெருமாளைத் தரிசிக்கவேண்டும் என்பதே நெறி. ஆகவே வேங்கடவனைத் தரிசித்தை எண்ணி மனமகிழ்வோம்.Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-75731585685921675712017-05-10T20:34:17.194+05:302017-05-10T20:34:17.194+05:30பயனுள்ள பயணக்கட்டுரைபயனுள்ள பயணக்கட்டுரைநூலகர் மோகன சுந்தரம்https://www.blogger.com/profile/07475856830715097732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-32457461508820465592017-05-09T22:37:43.280+05:302017-05-09T22:37:43.280+05:30தமிழ் அன்னை பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் ...தமிழ் அன்னை பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டில் மிகவும் மதிக்கப்பட்டு மகிழ்வுடன் இருக்கிறாள் என்பதுதான் உண்மை...<br /><br />....எங்கள் இருவரின் கருத்தும்<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-48634187765680182992017-05-09T22:34:29.634+05:302017-05-09T22:34:29.634+05:30ஐயா....நல்ல விவரணம்...நீங்கள் சொல்லியிருப்பது போல்...ஐயா....நல்ல விவரணம்...நீங்கள் சொல்லியிருப்பது போல் இ தர்சன்...கிட்டத்தட்ட...ஒரு பிக்ஷனாக..சுஜாதா அவர்கள் திருப்பதி பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார்....எதிர்காலத்தில் திருப்பதி செல்வத எப்படி இருக்கும் என்று....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-86306282605882147102017-05-09T20:06:01.878+05:302017-05-09T20:06:01.878+05:30ஐயா, இன்று கடவுளை வணங்கச் செல்பவர்களைவிட கௌரவத்திற...ஐயா, இன்று கடவுளை வணங்கச் செல்பவர்களைவிட கௌரவத்திற்கு கோவில் செல்பவர்களே அதிகம். உண்மையான இறைத்தன்மை பரந்தோடிப்போய்விட்டது. நானும் நான்கரை ஆண்டுகாலம் பழனிமலைக்கு மாதாந்திர கார்த்திகை தவறாவமல் சென்று 200 ரூபாய் வழிபாட்டு வழியில் சென்றுவருவேன். ஆனால் அது கடந்த சனவரி 1ம் தேதியுடன் முடிந்தது. ஒழுக்கம் என்பது கோவிலுக்கு போனால் வரவேண்டும் என்பது போய் ஒழுங்கீனம் கற்றுக்கொள்ள பணியப்படுகிறோம். 200 ரூபாய் வரிசையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் நின்றும் முருகனை காணமுடியாத கூட்டம். இதனால் இடைத்தரகரிடம் 500 ரூபாய் பேசி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன். குழந்தைகள் இருவரும் கால்வலிக்குது அப்பா என்றனர் அதனாலேயே இடைத்தரகரை நாட வேண்டிய சூழல்.அப்போது எனது மூத்த மகள் என்னிடம் கேட்டாள், அப்பா தப்பு பண்ணினா சாமி கண்ண குத்தும்னு சொன்னீங்க, இப்ப நம்மையும் குத்துமாப்பா என்றால். அவ்வளவு தான் நாங்கள் நால்வரும் கோவிலை விட்டு வெளியேறி கோபுரம் முன் நின்று முருகனை கும்பிட்டுவிட்டு வீடு வந்தோம்.எனக்கு கிடைத்த அந்த பாடம் இன்று வரை பழனி செல்லும் எண்ணத்தையே ஏற்படுத்தவில்லை.உங்கள் பதிவு உண்மையை உரைகல் போட்டு வெளியிட்டுள்ளது.nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.com