tag:blogger.com,1999:blog-590717231880704741.post2328037591146432226..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: நூலக நாடு நூலகம் நாடுதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-26297720273224293212017-10-31T19:39:37.592+05:302017-10-31T19:39:37.592+05:30என்ன அருமையான நூலகம்! ஐயா! மிக அழகாகவும் நேர்த்திய...என்ன அருமையான நூலகம்! ஐயா! மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. இங்கும் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் மிக மிக அழகாக இருக்கும். அங்கு சென்றாலே புத்தகம் வாசிக்க வேண்டும் என்று தோன்றிவிடும். கிட்டத்தட்ட இங்கு அதே போன்றுதான் இருக்கிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இங்கும் அதற்குச் சென்று வாருங்கள்..<br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-47302417682250429062017-10-28T12:33:48.930+05:302017-10-28T12:33:48.930+05:30பயனுள்ள பதிவு நூல்கள்,நூலகங்கள்,நூலகர்கள் மீது தாங...பயனுள்ள பதிவு நூல்கள்,நூலகங்கள்,நூலகர்கள் மீது தாங் அன்பு அளப்பரியது.<br />நன்றி அய்யா.<br />நூலகர் மோகன சுந்தரம்https://www.blogger.com/profile/07475856830715097732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-31147480999500148782017-10-27T19:32:46.898+05:302017-10-27T19:32:46.898+05:30எஸ். ஆர். ரெங்கநாதன் பற்றி குறிப்பிட்ட பொழுது எங்க...எஸ். ஆர். ரெங்கநாதன் பற்றி குறிப்பிட்ட பொழுது எங்கள் இந்திய நாட்டை சேர்ந்தவரென்று நீங்கள் சொன்னது தங்கள் தேசப்பற்றைக் காட்டியது.<br />தமிழ்நாட்டைச் சேர்ந்தவரென்று சொல்லியிருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன்.<br />படிக்கத் தூண்டும் மொழி நடையில் இருந்தது பதிவு. வாழ்த்துக்கள் அண்ணா...! Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-27502064277707034062017-10-27T10:54:09.211+05:302017-10-27T10:54:09.211+05:30ரசனையான பகிர்வு ஐயா... ஏனோ பெருமூச்சு வருகிறது... ...ரசனையான பகிர்வு ஐயா... ஏனோ பெருமூச்சு வருகிறது... (!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-70244714124895121472017-10-27T08:23:26.459+05:302017-10-27T08:23:26.459+05:30வாசிப்போருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்கு லயித்த...வாசிப்போருக்கு மிகவும் பயனுள்ள பதிவு. நன்கு லயித்து நீங்கள் எழுதியுள்ள விதம் அருமை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-70610892936189112692017-10-27T07:04:25.524+05:302017-10-27T07:04:25.524+05:30படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது ஐயா
நம்ம ஊரில்...படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது ஐயா<br />நம்ம ஊரில் எக்காலத்திலாவது இதுபோன்ற நூலகங்கள் வருமா என்பது சந்தேகமே,<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-74670890552179663202017-10-26T22:58:22.953+05:302017-10-26T22:58:22.953+05:30ஐயா இந்தக் கட்டுரைத் தலைப்பே மிகவும் அருமை. இன்று ...ஐயா இந்தக் கட்டுரைத் தலைப்பே மிகவும் அருமை. இன்று பல ஆசிரியர்களே வாசிப்பை நிறுத்தி விட்டு மாணவர்களை குறை சொல்லும் நிலை வந்துவிட்டது. நூலகம் இல்லாத கல்விக்கூடங்கள் பல உள்ளன இங்கு. ஆனால் நீங்கள் குறிப்பிடும் நூலகமும் அதில் உள்ள வசதிகளும் மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் வீட்டில் நூலகம் வைத்திருப்பாதாக ஒரு கூட்டத்தில் கூறியதிலிருந்து நான் நூல்கள் சேகரிப்பு செய்து வருகிறேன். இந்த தகவல் மிகவும் பயனுள்ளது.nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.com