tag:blogger.com,1999:blog-590717231880704741.post2330630083973945674..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: சிறுகதைதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-41029827866049158542017-09-20T07:45:03.517+05:302017-09-20T07:45:03.517+05:30முதலில் ஸிக்னலில் நின்ற போது குழந்தை அங்கிள் என்று...முதலில் ஸிக்னலில் நின்ற போது குழந்தை அங்கிள் என்று சொல்லவும், இலக்கியாவுக்கு மனது சங்கடமானது என்று அந்த வரிகளிலேயே தெரிந்துவிட்டது அவன் தான் இலக்கியாவின் கணவன் என்பது...கதை நன்றாக இருக்கிறது ஸார். குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனம்.<br /><br />துளசிதரன், கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-44412991504030516842017-09-19T19:34:46.785+05:302017-09-19T19:34:46.785+05:30கதை அருமை ஐயா, முடிவு மதுவினால் சோகம்!கதை அருமை ஐயா, முடிவு மதுவினால் சோகம்!Senthilnathanhttps://www.blogger.com/profile/13317247906175910720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-1572410625154128422017-09-17T07:24:27.930+05:302017-09-17T07:24:27.930+05:30கதையானாலும் வேதனையைத் தருகிறது ஐயா
எத்துனைபேர் மது...கதையானாலும் வேதனையைத் தருகிறது ஐயா<br />எத்துனைபேர் மதுவின் போதையில் வாழ்வைத் தொலைத்துவிட்டு<br />அலைகிறார்கள்<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-57739237153732501782017-09-16T18:15:22.589+05:302017-09-16T18:15:22.589+05:30கதைப் போக்கும் பாங்கும் அருமை ஐயா.
குடியால் குடும...கதைப் போக்கும் பாங்கும் அருமை ஐயா.<br /><br />குடியால் குடும்ப வாழ்வைத் தொலைத்தான். பிச்சை எடுத்தும் குடிக்கும் குடி நோயாளி ஆனான். அவன் கற்றதனால் ஆன பயன் என்ன.? <br /><br />குடிப்பது சரி என்று சொல்லும் மேலை நாடுகளில் குடி நோயாளிகள் இல்லை. குடிப்பது தவறு என்று என்று சொல்லும் நம் திருநாட்டில் குடியால் ஈரல் கெட்டுச் சாவும் இளம் விதவைகளும் மிக அதிகம்.<br />பாலியல் சுதந்திரம் தரும் மேல் நாடுகளில் AIDS கிட்டத்தட்ட இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்று போதிக்கும் நம் தாய்நாட்டில் நிறைய HIV நோயாளிகள்.<br />நகை முரண். அறிவு அற்றம் காக்கும் கருவி . <br />கண்ணன் கரிகாலன்https://www.blogger.com/profile/02251996847443096543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-83235928920089126672017-09-16T11:02:59.188+05:302017-09-16T11:02:59.188+05:30வாழ்க்கையை அழித்து வாரிசையும் அழிக்க முற்படும் குட...வாழ்க்கையை அழித்து வாரிசையும் அழிக்க முற்படும் குடியைத்தான் அரசு தத்தெடுத்துக் கொண்டது. தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் சாராயத் தொழிற்சாலை சம்பாரித்துக் கொடுக்கும் கோடிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன.<br />முறைப்படுத்த வேண்டிய மத்திய அரசு கொள்ளைப்புற வாசலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறது தமிழகத்தில் குடியேற, நீதி வழங்க வேண்டிய நீதித்துறை மக்களின் சமூக நீதிக்கான உரிமைகளைப் பறித்து துவைத்து காயப் போட்டுக் கொண்டிருக்கிறது.<br />என்னப்பா...! ஒரு நல்ல சிறுகதைக்கு இவ்வளவு விரக்தியான பின்னூட்டமா என்று கேட்பது என் காதில் விழுகிறது. என்ன செய்ய இது போன்ற நிகழ்வுகள் தொடரக் கூடாது என்பது தான் நம் எண்ணம். Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-27056355953323958132017-09-16T10:39:26.008+05:302017-09-16T10:39:26.008+05:30Rare type of story:but it also happens rarely.A ma...Rare type of story:but it also happens rarely.A man who doesn't respect woman's feelings is equal to animal.Vasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-21148229111020256592017-09-16T08:07:28.804+05:302017-09-16T08:07:28.804+05:30முதல் அறிமுகத்திலேயே அவன்தான் கணவன் என்று நான் தெர...முதல் அறிமுகத்திலேயே அவன்தான் கணவன் என்று நான் தெரிந்துகொண்டேன். இவைபோன்ற வலிகளை எதிர்கொள்ளும்போது மனதில் தைரியம் இருந்தாலும் இவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்கள் நடைபிணமாகவே இருப்பார்கள். இலக்கியாக்களைப் போல சில நண்பர்களை நான் கொண்டுள்ளேன். வேதனையே. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-73507429296484432552017-09-16T07:55:59.925+05:302017-09-16T07:55:59.925+05:30Ayyo. Sir why tragedic end??Ayyo. Sir why tragedic end??Anonymoushttps://www.blogger.com/profile/15193362923929819186noreply@blogger.com