tag:blogger.com,1999:blog-590717231880704741.post2488936640769701702..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: அணையா விளக்கு அணைந்ததுதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-2589799472406335362016-12-16T22:41:43.910+05:302016-12-16T22:41:43.910+05:30ஐயா,
வா.சே.கு அவர்கள் கரூரைச் சார்ந்தவர் என்பது உங...ஐயா,<br />வா.சே.கு அவர்கள் கரூரைச் சார்ந்தவர் என்பது உங்கள் கட்டுரையால் மட்டுமே எனக்கு தெரியவந்துள்ளது. ஒரு முறை வார்டு உறுப்பினராக இருந்து இறந்து போகும் தரமில்லாத மனிதர்களுக்கு பல பதாகைகளை வைத்து பறைசாற்றும் பண்பாடற்றோரால்தான் காலம் சென்ற அறிஞர்கள் பற்றியும் அவர்தம் சிறப்பு பற்றியும் தெரியாமல் போய்விடுகிறது. அவர் பற்றி தகவல்களால்தான் மதியோரை மதியில் கொளல் வேண்டும் என்று எங்களுக்கு தெரிகிறது. nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-10589223727685816442016-12-12T22:30:42.516+05:302016-12-12T22:30:42.516+05:30வா.செ.கு., என அனைவராலும் குறிப்பிடப்படும் அய்யா அவ...வா.செ.கு., என அனைவராலும் குறிப்பிடப்படும் அய்யா அவர்கள் கல்வி உலகில் அதுவும் கரூர், தென்னிலை வாங்கலாம் பாளையத்தைச் சார்ந்த பேரறிஞர். கரூர் பகுதியைச் சார்ந்தவர்களில் நான்கு அறிஞர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகப் பணியாற்றினர். அதில் மூன்றுமுறை துணைவேந்தராகப் பணியாற்றும் பேறு இவருக்குத் தான் கிட்டியிருக்கும். நீரியல் துறை அறிஞர் என்ற போதும் தமிழின்பால் தீராத காதல் கொண்டவர். கலைமகள் தன்னுடன் அமர்ந்து கல்வி கற்றாள் என தனது கவிதையில் வெளிப்படுத்தியவர். ஏடன்று கல்வி எழுத்தன்று கல்வி ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி அது வளர்ச்சி வாயில் என கவிதை வாயிலாக இன்றைய இளைஞர்களுக்கு கல்வியின் விரிவை எடுத்துக்கூறியவர். குலோத்துங்கன் கவிதைகள் என கவிதை உலகில் கால் தடம் பதித்தவர். வாழும் வள்ளுவத்தை எடுத்துக்கூறியவர். ஆற்றல் மிக்க அறிவியல் தமிழறிஞர். அய்யா மறைந்தாலும் அவர் படைத்த நூல்கள் அவரின் புகழை நிலைநாட்டும். ஒவ்வொரு ஆண்டும் வா.செ.கு., அவர்களின் அறக்கட்டளை வாயிலாக நல்ல அறங்களைச் செய்துவருகின்றனர். அதிலும் இம்முறை அய்யா அவர்கள் தளர்வுற்று பேச்சில் கூட கம்பீரம் குறைந்து இனி என்னால் வர இயலாது என்பதைத் தெரிவித்தார்கள். அதிலும் தனது சென்னை, பெசண்ட் நகர் இல்லத்தில் நூலகத்தை அமைத்து அதன் நடுவில் அமர்ந்துதான் உரையாடுவார். அந்த நூல்கள் அனைத்தையும் தென்னிலை அருள்முருகன் பொறியியல் கல்லூரி நூலகத்துக்குத் தந்து உதவியதுடன், அந்நூலகத்திற்கு தன் பங்கிற்குப் பொருளுதவியும் செய்தார். அந்நிறுவனத்தார் அய்யா வா.செ.குழந்தைசாமி நூலகம் என அவர் பெயரைச் சூட்டி ஒரு நூலக வளாகத்தை உருவாக்கியுள்ளனர். அய்யாவின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் வகையில் அவரது செயல்கள் அனைவராலும் அறியப்படும் என்பதில் ஐயமில்லை.<br />பேராசிரியர் ரா.லட்சுமணசிங், கரூர்.Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-18553014142821352942016-12-11T08:47:37.685+05:302016-12-11T08:47:37.685+05:30ஓரிருமுறை இவர்தம் வீட்டிலேயே இவரைச் சந்தித்துப் பே...ஓரிருமுறை இவர்தம் வீட்டிலேயே இவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது ஐயா<br />ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com