tag:blogger.com,1999:blog-590717231880704741.post2931645117931876386..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: செய் அல்லது செத்துமடிதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-85225798563089196902017-08-21T11:36:23.599+05:302017-08-21T11:36:23.599+05:30வணக்கம் ஐயா!
உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை!
உங்கள...வணக்கம் ஐயா!<br />உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை!<br />உங்களைப் போன்ற சமூக அக்கறை உள்ளவர்களால் தான் நம் நாடு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது!<br />நன்றி ஐயா.<br /><br />Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-41725432812584010642017-08-21T07:53:51.276+05:302017-08-21T07:53:51.276+05:30ஐயா, இதுவரை நீங்கள் எழுதிய கட்டுரைகளில் இதையே மிகவ...ஐயா, இதுவரை நீங்கள் எழுதிய கட்டுரைகளில் இதையே மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். இன்று பல மரங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரால் காணமல் போய்விட்டன. இயற்கையில் அந்தந்த பருவங்களில் கனிகள் மற்றம் காய்கள் உண்ட கடைசி தலைமுறையாவிடுவோமோ என்ற பயம் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மரம் வளர்க்க நான் பல முறை மாணவர்கள் உதவியுடன் பல முயற்சிகள் செய்து தோல்வியை அடைந்துள்ளேன். அப்துல் கலாமின் முதலாவது ஆண்டு நினைவு நாளுக்கு 64 வகையான மரக் கன்றுகளை ஈஷா நர்சரியில் வாங்கி அதை மாணவர்களிடம் இந்த மரங்கள் என விளக்கி கல்லூரி வளாகத்தில் நட்டோம். ஆனால் அவை மூன்று மாதத்தில் காணாமல் போயின. இன்று வாஸ்து எனும் பொய்ப் பிரசாரத்தில் பல மரங்கள் வீட்டருகே இருந்து வெட்டப் படுகிறது. இன்று நீர் நிலைகள் காணாமல் போவதற்கு மரங்கள் வெட்டப் படுவதே என்பது பற்றிய வீடியோவை மாணவர்களுக்கு காண்பித்தேன். மேலும் ஈஷா செய்யும் நதிகளை மீட்போம் என்னும் விழுப்புணர்வு பற்றியும் அதற்காக 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவும் வைத்தேன். இது மாணவர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்று இதுவரை 4000 மிஸ்டுகால் கொடுத்துள்ளனர். இளைஞர்கள் இப்போது இயற்கையை நோக்கி திரும்பியுள்ளனர். எனவே மரங்கள் மீண்டும் வளரும் பாரதம் பசுமை பெறும். நன்றி ஐயா. nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-28166734776575080942017-08-21T02:25:05.401+05:302017-08-21T02:25:05.401+05:30Tamil Nadu people on way to self destruction with ...Tamil Nadu people on way to self destruction with great leaders of the Dravidian movement from 1960s.<br />Nature will survive and the dravidians will perish.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-73707826712248002152017-08-20T14:46:10.557+05:302017-08-20T14:46:10.557+05:30நானும் கனடா சென்ற பொது இந்த விஷயத்தை நோக்கினேன் ஆ...நானும் கனடா சென்ற பொது இந்த விஷயத்தை நோக்கினேன் ஆனால் உங்கள் அளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை . நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-26250911821148218192017-08-20T08:13:58.945+05:302017-08-20T08:13:58.945+05:30என்னை இனிமேல் ஏன் மரம் போல் நிற்கிறாய் என்று கேட்ட...என்னை இனிமேல் ஏன் மரம் போல் நிற்கிறாய் என்று கேட்டால் வெட்கப்பட மாட்டேன்<br />பெருமை கொள்வேன்Anonymoushttps://www.blogger.com/profile/02396676134966326036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-40573134019633686462017-08-20T07:28:03.622+05:302017-08-20T07:28:03.622+05:30மிகவும் பயனுள்ள கட்டுரை ஐயா!
நம் நாட்டில் இனி அனைத...மிகவும் பயனுள்ள கட்டுரை ஐயா!<br />நம் நாட்டில் இனி அனைத்து விழாக்களிலும் மரக்கன்றுகளை பரிசளித்தால் மேலும் விழிப்புணர்வு ஏற்படும். Senthilnathanhttps://www.blogger.com/profile/13317247906175910720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-48838598859507281532017-08-19T12:18:47.710+05:302017-08-19T12:18:47.710+05:30நாடு கடந்து சென்று நல்லனவற்றை நிறையவே செய்து வருகி...நாடு கடந்து சென்று நல்லனவற்றை நிறையவே செய்து வருகிறீர்கள். அவற்றில் மர பாதுகாப்பும் ஒன்று. நல்ல பயனுள்ள அறிவுறுத்தல் கட்டுரையே. நம் மக்கள் உணர வேண்டும். எனினும் தங்கள் செயலும் கட்டுரையும் அருமை! -நீதிபதி மூ.புகழேந்திநீதிபதிமூ. புகழேந்திhttps://www.blogger.com/profile/10382204917669550283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-10524252629603092822017-08-18T08:23:12.928+05:302017-08-18T08:23:12.928+05:30மேப்பிள் மரத்தடியில் உங்களின் போதி மரச் சிந்தனைகள்...மேப்பிள் மரத்தடியில் உங்களின் போதி மரச் சிந்தனைகள் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-81733360829389865192017-08-18T06:43:51.796+05:302017-08-18T06:43:51.796+05:30விழிப்புணர்வு அவசியம்நம் நாட்டு மக்களுக்கும் வர வே...விழிப்புணர்வு அவசியம்நம் நாட்டு மக்களுக்கும் வர வேண்டும் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-64431391188103363932017-08-17T11:42:03.460+05:302017-08-17T11:42:03.460+05:30மிக மிக அருமையான கட்டுரை!! மெய் சிலிர்த்தது கனடாவை...மிக மிக அருமையான கட்டுரை!! மெய் சிலிர்த்தது கனடாவைப் பற்றி அறியும் போது!! <br /><br />//ஆனால் நம்மிடத்தில் இன்று ஆன்மிகமும் இல்லை; அறிவியலும் இல்லை. பொன்முட்டை இடும் வாத்தை அறுத்துப் பார்க்கும் முட்டாள்தனம்தான் உள்ளது.// உண்மை உண்மை!!!<br /><br />அவர்கள் வாழும் கலை அறிந்து வாழ்கிறார்கள்...நாமோ??!!! நம் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கிறோம் எதையோ நினைத்துக் கொண்டு. அருமையான கட்டுரை ஐயா! <br /><br />துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com