tag:blogger.com,1999:blog-590717231880704741.post3014932043265275525..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: வெள்ளத்தால் விளைந்த நன்மைதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-20999453739186008222016-10-14T20:39:57.422+05:302016-10-14T20:39:57.422+05:30நீதிபதி அவர்களைத் தங்கள் இல்லத்தில் வைத்துப் பார்த...நீதிபதி அவர்களைத் தங்கள் இல்லத்தில் வைத்துப் பார்த்துப்பேசியுள்ளேன். அய்யா அவர்களின் வைரநிலா நூலைப் படித்துள்ளேன். தன்னாட்சி அதிகாரம் பெற்ற எங்கள் கல்லூரியில் பாடநூலாக வைக்கத் தருணம் பார்த்துக்கொண்டுள்ளேன். காரணம் படைப்பாளி தான் கண்ட கேட்ட அனுபவங்களை இச் சமூகத்திற்கு வரலாறாக வழங்குகிறார்கள். சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தாண்டவத்தை காவியம் ஆக்கியுள்ளார். இனி வரும் சந்ததியினருக்கு நூலைப் படித்தாலே போதும். அய்யா அவர்கள் ஆழிப்பேரலை நிகழ்வுகளை ஏன் பதிவு செய்யவில்லை எனத் தெரியவில்லை. 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியை ஆழிப்பேரலை நொடிகளில் அழித்தது. அப்போது இரயில் பயணம் செய்தவர்களில் புது மணப்பெண்ணும் ஒருவர். அந்த அழிவு நிகழ்வுகளுடன் வாழ்ந்த அவர் சில மாதங்களுக்கு முன் இறந்தார் என்ற செய்தி நாளிதழில் செய்தியாகியிருந்தது. அடுத்து 40 ஆண்டுகள் கடந்து 2004இல் ஆழிப்பேரலையின் தாக்குதல். எனவே இயற்கைப் பேரிடர்களையும் ஆவணப்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு நீதிபதி புகழேந்தி போன்றவர்கள் தங்களது அன்றாட பணிக்களுக்கிடையே அருமையான நூலைப் படைக்கவேண்டும். அதிலும் தங்களது மதிப்புரை மட்டுமல்லாது இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வெண்பா, விருத்தப்பா மற்றும் உவமை போன்ற இலக்கியச்சிந்தனைகள் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் உள்ளது. வளர்க அய்யா அவர்களின் எழுத்துப்பணி. வாழ்த்துகள். <br />முனைவர் ரா.லட்சுமணசிங், பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர் -5 Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-22989694493346060852016-09-12T07:14:07.176+05:302016-09-12T07:14:07.176+05:30நூலினைஅவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
அருமையான மதிப...நூலினைஅவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா<br />அருமையான மதிப்புரை<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-41809761271254708382016-09-11T11:49:13.690+05:302016-09-11T11:49:13.690+05:30விழா நிகழ்வுப் பகிர்வுக்கும், நல்ல நூல் பகிர்வுக்க...விழா நிகழ்வுப் பகிர்வுக்கும், நல்ல நூல் பகிர்வுக்கும் நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com