tag:blogger.com,1999:blog-590717231880704741.post3399977997978311131..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: விபத்தை விளைவிக்கும் விநாயகர் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-37374893462612007282018-04-20T18:55:42.275+05:302018-04-20T18:55:42.275+05:30நெடுஞ்சாலைகளில் இடைஞ்சலாக உள்ள கோவில்களை (பிள்ளையா...நெடுஞ்சாலைகளில் இடைஞ்சலாக உள்ள கோவில்களை (பிள்ளையார் கோவில், அம்மன் கோவில், மாதா கோவில், தர்க்கா) போன்றவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் கொடுத்து அகற்றிய சம்பவம் சென்னை புறநகர் உள்ளிட்ட பல இடங்களில் நடந்துள்ளது. உள்ளூரிலும் பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி போன்ற உள்துறை அமைப்புகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-71449404371979956242018-04-20T12:19:51.854+05:302018-04-20T12:19:51.854+05:30பல இடங்களில் இவ்வாறாக சாலையின் முக்கியமான பகுதிகளி...பல இடங்களில் இவ்வாறாக சாலையின் முக்கியமான பகுதிகளில் வழிபாட்டுத்தலங்களை அமைத்து வருகிறார்கள். இடிக்கப்போனால் அதற்கு ஒரு சாயம் பூசி வேறு நிலைக்கு எடுத்துச்சென்றுவிடுவார்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-42804451241170519012018-04-19T20:08:49.310+05:302018-04-19T20:08:49.310+05:30நாம் உணர மாட்டோம் ஐயாநாம் உணர மாட்டோம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-16865081978427544762018-04-19T18:13:49.585+05:302018-04-19T18:13:49.585+05:30Very good sir...Very good sir...Anonymoushttps://www.blogger.com/profile/08507610159973595872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-85689569469900955212018-04-18T15:35:07.027+05:302018-04-18T15:35:07.027+05:30ஆன்மிகம் பகுத்தறிவு என்பவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட...ஆன்மிகம் பகுத்தறிவு என்பவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை<br />அல்ல என்பதை நாம் உணரும் நாள் எந்நாளோ?//<br /><br />ஆம்! ஐயா. மிகவும் சரியான கருத்து. நல்லதொரு பதிவு. <br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com