tag:blogger.com,1999:blog-590717231880704741.post4186341381012277909..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: புத்துணர்வு தரும் பூங்கா தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-46729231317303368582018-03-18T12:19:09.869+05:302018-03-18T12:19:09.869+05:30நகரின் நடுவில் நூறு ஏக்கர் பரப்பில் விளை நிலம் இரு...நகரின் நடுவில் நூறு ஏக்கர் பரப்பில் விளை நிலம் இருந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? ரியல் எஸ்ட்டேட் அதிபர்கள், அரசியல்வாதிகள் என்று எல்லோரும் கபளீகரம் செய்யப் பார்ப்பார்கள். ஆனால் இங்கு பொதுமக்களும் தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து பூங்கா அமைத்த செயல் வியப்பிலும் வியப்பு. எல்லா வயதினரும் கண்டு கற்கும் (கண்டு களிப்பது மட்டும் அல்ல) விதத்தில் பூங்கா அமைந்துள்ளது புதிய செய்தி. கட்டுரை முழுதும் நம்பமுடியாத, ஆனால் நம்பியே ஆக வேண்டிய பல செய்திகள் உள்ளன. இதன்மூலம் நம்முடைய அரசாங்கமும், சமுகமும், பொதுமக்களும் குடும்பங்களும் பல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா! iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-23024494632092937732018-03-17T18:45:52.733+05:302018-03-17T18:45:52.733+05:30தங்களால் நாங்களும் பூங்காவைக் கண்டு மகிழ்ந்தோம் ஐய...தங்களால் நாங்களும் பூங்காவைக் கண்டு மகிழ்ந்தோம் ஐயா<br />நன்றி<br />இத்தகைய ஏற்பாடுகள் நம் நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களில் இல்லையே எனும் ஏக்கப் பெருமூச்சும் உடன் எழுந்தது.<br />உண்மைதான் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-5236245244938575662018-03-15T13:25:54.984+05:302018-03-15T13:25:54.984+05:30When will our country become like this ? Yearning ...When will our country become like this ? Yearning for that day! Dr S T Gunasekhar Karur. Dr S T Gunasekharhttps://www.blogger.com/profile/01683477649927467785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-42383643388051162672018-03-15T13:25:53.465+05:302018-03-15T13:25:53.465+05:30When will our country become like this ? Yearning ...When will our country become like this ? Yearning for that day! Dr S T Gunasekhar Karur. Dr S T Gunasekharhttps://www.blogger.com/profile/01683477649927467785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-76036225108263247982018-03-15T12:49:03.447+05:302018-03-15T12:49:03.447+05:30Sir, Very good message for students and Teachers. ...Sir, Very good message for students and Teachers. Thank you Sir.Anonymoushttps://www.blogger.com/profile/08507610159973595872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-88203195767964336352018-03-15T12:49:01.361+05:302018-03-15T12:49:01.361+05:30Sir, Very good message for students and Teachers. ...Sir, Very good message for students and Teachers. Thank you Sir.Anonymoushttps://www.blogger.com/profile/08507610159973595872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-66189863141583041282018-03-15T10:47:29.651+05:302018-03-15T10:47:29.651+05:30நம் ஊரை நினைத்து ஏக்கம் தான் வருகிறது...நம் ஊரை நினைத்து ஏக்கம் தான் வருகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-46960032639651767582018-03-15T10:26:29.870+05:302018-03-15T10:26:29.870+05:30நாங்களும் களைப்பின்றி உங்களோடு வந்த உணர்வு. நாங்களும் களைப்பின்றி உங்களோடு வந்த உணர்வு. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-64781976201514503422018-03-15T09:25:38.631+05:302018-03-15T09:25:38.631+05:30 நம் ஊரில் ஓர் ஆட்சியில் உருவானது அடுத்த ஆட்சியில்... நம் ஊரில் ஓர் ஆட்சியில் உருவானது அடுத்த ஆட்சியில் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியுமே. இதற்கு சென்னை வள்ளுவர் கோட்டமும், பூம்புகாரும் சான்றாக உள்ளன.//<br /><br />மிக மிக உண்மை...இதுவும் ஒரு முக்கியமான காரணம் நம் ஊரின் வளங்கள் பாதுகாக்க்ப்படாமைக்கு...அங்கெல்லாம் அப்படிக் கட்சி சார்ந்து பார்ப்பதில்லை. எல்லோருமே நாடு நம்நாடு என்ற ரீதியில் யோசிப்பதால்....நல்லன பல நடக்கின்றது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-35884143653302924982018-03-15T09:24:05.718+05:302018-03-15T09:24:05.718+05:30என்ன அழகான பூங்கா! ஆம் ஐயா! அங்கு எல்லாமே மிகவும் ...என்ன அழகான பூங்கா! ஆம் ஐயா! அங்கு எல்லாமே மிகவும் திட்டமிட்ட முறையில் இயங்குகின்றன. மக்களும் பொது நல விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள். சிறு வயது முதலே அது அவர்களிடம் ஊறிவிடுகிறது. செய்வதைத் திருந்தச் செய் என்பது அங்கு காணலாம். பூங்கா இங்கு இப்படி இல்லையே என்ற வருத்தம் எனக்கும் அடிக்கடி எழுவதுண்டு...ஐயா...மற்றொன்றும் நான் கவனித்ததுண்டு அங்கு நடந்தால் அத்தனை களைப்பாக உணர்வதில்லை...என்ன காரணம் என்று தெரியவில்லை..<br /><br />நான் இருந்த பகுதியிலும் பூங்கா, அங்கும் குருவிகள், ஆமை என்று விலங்குகள், பறவைகள் எல்லாம் இருந்தன. அங்கேயே அவற்றிற்கான உணவும் விற்பார்கள் நாம் அதை வாங்கிக் கொடுக்கலாம்...என் மகன் தன் கையில் வைத்திருக்க அதைப் பறவைகள் வந்து கொத்திச் சென்றது அழகு! இப்படி இயற்கையுடன் அவர்கள் ஒன்றித்தான் இருக்கிறார்கள். <br /><br />நல்ல அனுபவம் ஐயா உங்கள் அனுபவம். படங்கள் அருமை பச்சைப்பாம்பு உட்பட....அழகு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com