tag:blogger.com,1999:blog-590717231880704741.post4789844294057343007..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: சோத்துக்குள்ள இருக்குதடா சொக்கலிங்கம்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-56313846452233366962016-11-18T18:11:26.283+05:302016-11-18T18:11:26.283+05:30ஐயா,
இன்றைய உலகம் நாகரிகம் என்னும் பெயரில் உணவை உத...ஐயா,<br />இன்றைய உலகம் நாகரிகம் என்னும் பெயரில் உணவை உதைத்து தள்ளும் போக்கில் செல்கிறது. சோற்றுக்காக தொழுதுண்டு வாழும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை தெளிவாக உணர்தியுள்ளீர்கள்.nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-22875085328045773622016-10-28T11:35:56.592+05:302016-10-28T11:35:56.592+05:30நண்பர் அவர்களுக்கு வணக்கம். உணவு விவகாரத்தில் தங்க...நண்பர் அவர்களுக்கு வணக்கம். உணவு விவகாரத்தில் தங்கள் கருத்து அவசியம் கடைபிடிக்க வேண்டியதே. இன்றைய சூழ்நிலையில் தங்களின் முதல் மற்றும் நான்காம் கருத்தைக் கடைபிடிப்பது சற்று கடினமென நினைக்கிறேன். எவ்வாறிருப்பினும் உணவு நாசமாவது அனுமதிக்கத்தக்கதல்ல. நீதிபதி மூ.புகழேந்திநீதிபதிமூ. புகழேந்திhttps://www.blogger.com/profile/10382204917669550283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-4222119822356703722016-10-22T20:26:42.555+05:302016-10-22T20:26:42.555+05:30அய்யா, இம்மண்ணில் வாழும் மனிதர்களுக்கு எளிமையாக உண...அய்யா, இம்மண்ணில் வாழும் மனிதர்களுக்கு எளிமையாக உணவு கிடைத்து விடுகிறது. அதற்கு காரணம் தங்களுக்குத் தெரியும். அதேசமயம் தங்கள் கட்டுரையின் நோக்கத்தைப் பற்றி சில செய்திகள் உங்கள் பார்வைக்கு. அய்யன் திருவள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் மிக நேர்த்தியாக உணவின் தேவைகளை, உணவு உண்ணும் அளவை, உணவை எங்ஙனம் உட்கொள்ளவேண்டும் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழிலை மட்டுமே மையப்படுத்துகிறார். மனிதன் உண்ணுவதை விளைவிப்பது விவசாயி மட்டுமே. விவசாயி சேற்றில் காலை வைத்தால் தான் மனிதன் சோற்றில் கை வைக்கமுடியும். எந்த வகையில் பொருளீட்டீனாலும் அப்பொருளினால் வாங்கப்பட்ட உணவுப்பொருளைத்தான் உட்கொள்ளமுடியும் மாறாக பணத்தையோ, தங்கத்தையோ, வெள்ளியையோ உணவாக உட்கொள்ளமுடியாது. அடுத்து உணவுப்பதார்த்தங்களை அதன் மதிப்பறிந்து உண்ணவேண்டும். தேவையான அளவில் பெற்று இலையில் மீதமில்லாமல் உண்ண வேண்டும். இலையில் இட்ட பிறகு அய்யய்யோ நான் இதை உண்ணமாட்டேன் அதை உண்ணமாட்டேன் எனக் கூறுபவர்களைக் கண்டாலே கோபம் வரும். தங்களைப் போல நானும் இலையில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சிறிதும் வைக்காமல் உண்ணுவேன். நாகரிகம் கருதி இலையில் எந்த உண்ணும் பொருட்களையும் மீதம் வைக்க மாட்டேன். உண்ணும் பொருட்களை ஏதேனும் ஒரு விலை கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் அதை உற்பத்தி செய்வது தான் கடினம். இதனை அனைவரும் உணர வேண்டும். நீரும் நிலமும் மனிதனை வாழவைக்கும் தெய்வங்கள். ஆகையால் தான் நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களை வணங்கினர். வள்ளுவரின் மற்றுமொரு கருத்தை இங்கு கூறுகிறேன் ”நீரின்றி அமையாது உலகு” எனவும் கூறுகிறார். எனவே, வாழும் மனிதர்கள் இனியாவது உணவின் முக்கியத்துவம் அறியவேண்டும். நீரைப் பாதுகாக்கும் வழியைப் பின்பற்றுவோம். நிலத்தை மாசுபடாமல் பாதுகாப்போம். ”நுனிக்கொம்பேறி அடிமரத்தை வெட்டியதைப் போல” செயல்படாமல் உணவு உற்பத்தியில் அவரவர் இயன்ற அளவு முயற்சித்து உற்பத்தியைப் பெருக்குவோம். <br />டாக்டர்.ரா.லட்சுமணசிங், <br />பேராசிரியர், <br />அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கரூர்- 5 Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-51502421926460136952016-10-17T15:22:49.702+05:302016-10-17T15:22:49.702+05:30வயது பாரபட்சமின்றி அனைவரும் கடைபிடிக்கவேண்டியது. ந...வயது பாரபட்சமின்றி அனைவரும் கடைபிடிக்கவேண்டியது. நன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com