tag:blogger.com,1999:blog-590717231880704741.post5297649416456843934..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: நாயின்றி அமையாது உலகுதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-88570871561312680972017-06-12T18:59:41.492+05:302017-06-12T18:59:41.492+05:30நாயில்லாமல் நானில்லை
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந...நாயில்லாமல் நானில்லை<br /><br />சொந்தமென்று வந்ததெல்லாம்<br />சொந்தமுமில்லை-ஒரு<br />துணையில்லாமல் வந்ததெல்லாம்<br />பாரமுமில்லை<br />நன்றியுள்ள உயிர்களெல்லாம்<br />பிள்ளைதானடா-தம்பி<br />நன்றி கெட்ட மகனைவிட<br />நாய்கள் மேலடா<br />அனுபவரீதியாக உணர்ந்தவன் நான்<br />நான் மாணவர்களிடம் பேசும் பொழுது<br />இந்த செய்தியை சொல்லி ஒரு பாடல்<br />பாடுவேன்<br />கடவுளை நாம் வணங்குகிறோம் <br />கடவுள் நம்மை வணங்குவாரா?<br />ஆண்ணவனைப்பார்க்க நாம் கோவிலுக்குள் செல்கிறோம்<br />அவர் நம் வீட்டுக்கு வருவாரா?<br />வருவார் வணங்குவார் எப்படி?<br />ஆண்டவனும் உன்னைத்தேடி வீட்டுக்கு<br />வந்திடுவான்<br />பறவைகள் உருவத்திலே அருமைத்தோழா-அந்த<br />உயிர்கள் வாழ்வதற்கு<br />தண்ணீரும் உணவும் தந்தால் <br />கடவுளும் வணங்குவானே<br />அருமைத்தோழா<br /><br />ஒருகுவளை நீருக்காக <br />ஊரெல்லாம் சுற்றி வந்து<br />தெருக்களிலே நிற்குதடா<br />அருமைத்தோழா-அந்த<br />நன்றி உள்ள நாய்களுக்கு<br />நாம் தினமும் உணவளித்தால்<br />கடவுளும் வாழ்த்துவானே<br />அருமைத்தோழா<br />என்னிடம் இரண்டு வளர்ப்புநாய்கள்<br />உள்ளன அர்ஜூன் பீமா என்று<br />இவர்கள் வருவதற்கு முன்னால்<br />எனது ரத்த அழுத்தம் 110/180<br />இது மிகவும் அதிகம் என மருத்துவர் சொன்னார்<br />தற்போது அது 80/140 ஆக குறைந்து<br />விட்டது<br />அதனால் தான் சொன்னேன்<br />நாயில்லாமல் நானில்லை<br />நாயைப்பற்றி பிரபஞ்சனின் பயம்<br />என்ற சிறுகதை படிக்கத்தக்கதுAnonymoushttps://www.blogger.com/profile/02396676134966326036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-34400667260072387192017-06-12T18:58:06.452+05:302017-06-12T18:58:06.452+05:30நாயில்லாமல் நானில்லை
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந...நாயில்லாமல் நானில்லை<br /><br />சொந்தமென்று வந்ததெல்லாம்<br />சொந்தமுமில்லை-ஒரு<br />துணையில்லாமல் வந்ததெல்லாம்<br />பாரமுமில்லை<br />நன்றியுள்ள உயிர்களெல்லாம்<br />பிள்ளைதானடா-தம்பி<br />நன்றி கெட்ட மகனைவிட<br />நாய்கள் மேலடா<br />அனுபவரீதியாக உணர்ந்தவன் நான்<br />நான் மாணவர்களிடம் பேசும் பொழுது<br />இந்த செய்தியை சொல்லி ஒரு பாடல்<br />பாடுவேன்<br />கடவுளை நாம் வணங்குகிறோம் <br />கடவுள் நம்மை வணங்குவாரா?<br />ஆண்ணவனைப்பார்க்க நாம் கோவிலுக்குள் செல்கிறோம்<br />அவர் நம் வீட்டுக்கு வருவாரா?<br />வருவார் வணங்குவார் எப்படி?<br />ஆண்டவனும் உன்னைத்தேடி வீட்டுக்கு<br />வந்திடுவான்<br />பறவைகள் உருவத்திலே அருமைத்தோழா-அந்த<br />உயிர்கள் வாழ்வதற்கு<br />தண்ணீரும் உணவும் தந்தால் <br />கடவுளும் வணங்குவானே<br />அருமைத்தோழா<br /><br />ஒருகுவளை நீருக்காக <br />ஊரெல்லாம் சுற்றி வந்து<br />தெருக்களிலே நிற்குதடா<br />அருமைத்தோழா-அந்த<br />நன்றி உள்ள நாய்களுக்கு<br />நாம் தினமும் உணவளித்தால்<br />கடவுளும் வாழ்த்துவானே<br />அருமைத்தோழா<br />என்னிடம் இரண்டு வளர்ப்புநாய்கள்<br />உள்ளன அர்ஜூன் பீமா என்று<br />இவர்கள் வருவதற்கு முன்னால்<br />எனது ரத்த அழுத்தம் 110/180<br />இது மிகவும் அதிகம் என மருத்துவர் சொன்னார்<br />தற்போது அது 80/140 ஆக குறைந்து<br />விட்டது<br />அதனால் தான் சொன்னேன்<br />நாயில்லாமல் நானில்லை<br />நாயைப்பற்றி பிரபஞ்சனின் பயம்<br />என்ற சிறுகதை படிக்கத்தக்கதுVimslnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-70309659302613189922017-05-20T20:36:23.086+05:302017-05-20T20:36:23.086+05:30அருமையான பதிவு. நாய்கள் காலங்காலமாக மனிதர்களுடன் வ...அருமையான பதிவு. நாய்கள் காலங்காலமாக மனிதர்களுடன் வாழ்ந்த விலங்கு. விலங்குகளில் மிகவும் நன்றியுடன் தனது பணிகளைத் தவறாமல் செய்யக்கூடியது. ஒரு வேளை உணவிட்ட வீட்டுக்குத் தன் பங்குக்கு உழைப்பைத் தரக்கூடியது. ஆகையால் தான் நன்றிக்கு நாயை உதாரணம் கூறுகின்றனர். அதனைப் போற்றுபவருக்கு நன்மையையும் தூற்றுபவருக்குத் துன்பத்தையும் நாய்கள் தருகின்றன. எந்த விலங்கானாலும், பறவைகளானாலும் மனிதனை நம்பி அவைகள் வாழ்வதில்லை. மாறாக அவைகள் தான் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கின்றன. விதைப்பரவலைச் செய்கின்றன. பூமியில் மனிதனைத்தவிற மற்ற உயிரினங்கள் நன்மையையே செய்கின்றன. ஆகையால் அவைகளைத் துன்புறுத்துவதை விடுத்து அவற்றிற்கு வாழ்வளிக்க உதவுவோம். நாய்களைப் பற்றி பழ(பல)மொழிகள் அருமை இவ்வளவு பழமொழிகளை இக்கட்டுரை வாயிலாகத்தான் அறிந்தேன். நன்றி.<br />பேராசிரியர்.லட்சுமணசிங்.Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-23246831132431888362017-05-19T21:45:07.250+05:302017-05-19T21:45:07.250+05:30Super. Super. saravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-43942964951173380912017-05-19T11:52:04.265+05:302017-05-19T11:52:04.265+05:30நாய் பற்றிய ஒரு குறு ஆய்வே செய்து விட்டீர்கள். மனி...நாய் பற்றிய ஒரு குறு ஆய்வே செய்து விட்டீர்கள். மனிதர்கள் பற்றிக் கூட கவலை கொள்ளாத இந்த சமூகத்தில் விலங்குகள் பற்றிய தங்களது அக்கரை பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் அண்ணா...! Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-63527264801319463522017-05-18T21:59:58.105+05:302017-05-18T21:59:58.105+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-76343077575233694772017-05-18T21:59:46.161+05:302017-05-18T21:59:46.161+05:30அருமை ஐயா...அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-9853169861443699012017-05-18T19:54:55.296+05:302017-05-18T19:54:55.296+05:30எங்கள் தெருவில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் இருக்...எங்கள் தெருவில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன ஐயா<br />வீட்டிலும் ஒரு வளர்ப்பு நாய் இருக்கிறது<br />இந்த வெயில் காலத்தில் தெருநாய்களின் நிலைமை மிகவும் கடினம்தான்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-23061783372663354752017-05-18T19:53:30.643+05:302017-05-18T19:53:30.643+05:30This comment has been removed by the author.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com