tag:blogger.com,1999:blog-590717231880704741.post530260546700903249..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: இது வாழும் முறைமையடி பாப்பாதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-81118343529116012292017-07-20T18:26:55.331+05:302017-07-20T18:26:55.331+05:30viyakka vaikkirathu. viyakka vaikkirathu. saravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-12968836181010683252017-07-16T08:34:13.379+05:302017-07-16T08:34:13.379+05:30படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயாபடிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-90838849473665236842017-07-15T22:21:01.834+05:302017-07-15T22:21:01.834+05:30நல்லதோர் அனுபவம்.நல்லதோர் அனுபவம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-64020472407530652062017-07-15T15:02:56.033+05:302017-07-15T15:02:56.033+05:30நல்ல கருத்துக்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என ம...நல்ல கருத்துக்கள். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். காரணம் அனைவரும் ஒன்று கூடி சமைத்து உண்ணுவதே ஒரு மகிழ்ச்சி. தனியே உண்டால் பசிப்பிணி மட்டும் தீரும். ஆனால் உள்ளப்பிணி உருவாகும். ஆகவே தான் நம் நாட்டில் நிலாச்சோறு உண்ணும் வழக்கம் உண்டு. அதனால் மனமகிழ்ச்சி ஏற்படும். அன்னச்சத்திரம் வைத்து வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கியது நம் நாட்டில் தான். அவர்களை பசிப்பிணி மருத்துவன் எனக் குறிப்பிடுகிறோம். விருந்தோம்பல் பண்பில் நம்மவர்கள் சிறந்தவர்கள் எனச் <br />சங்க இலக்கியம் சுட்டுகிறது. அன்றைய நாள் உணவைச் சமைத்து வைத்து உண்ணும் நேரத்தில் வீட்டுத்திண்ணையில் யாரேனும் பசியுடன் காத்திருக்கின்றனரா? என வெளியில் வந்து பார்த்துவிட்டு உண்ணச்செல்வார்கள். ஆனால் இன்று உண்ணுமுன் கதவை அடைத்துவிட்டு உண்ணுகின்றனர். கனடியர் கேட்டா தங்களை உண்ண அழைத்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அவருக்கு என வணக்கங்கள்.<br />பேராசிரியர் லட்சுமணசிங்<br />கரூர்Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-81750726505167251892017-07-15T07:46:13.935+05:302017-07-15T07:46:13.935+05:30கூடி உண்டால் கோடி நன்மை
Commune lunch கட்டுரை நன்ற...கூடி உண்டால் கோடி நன்மை<br />Commune lunch கட்டுரை நன்றாக இருந்தது<br />உங்களது அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடங்களாக அமைவது இதன் சிறப்பு<br />சாப்பிடுவது என்பது வயிற்றை<br />நிரப்பும் செயல் மட்டுமல்ல<br />அது மனசுக்கும் சேர்த்தே<br />இல்லையென்றால் கண்ணதாசன்<br />இப்படி எழுதுவாரா?<br />இன்று தேடிவரும்<br />நாளை ஓடிவிடும்<br />செல்வம் சிரித்தபடி அமுதிடுமா?<br />நாம் தனியாக உண்ணும் போது<br />வயிறு மட்டும்தான் நிரம்பும்<br />தாயோ அல்லது இரண்டாவது<br />தாயாகிய மனைவியோ அருகில் நின்று இன்னும் கொஞ்சம் இன்னும்<br />கொஞ்சம் என்று நாம் மறுக்க மறுக்க அவர்கள் மணக்க மணக்க பரிமாறி உண்பது என்ன ஒரு அற்புதமான அனுபவமல்லவா?<br />இந்த தலைமுறை இழந்து போன<br />இன்பங்களுள் இதுவும் ஒன்று<br />கணவனும் மனைவியும் கூட சேர்ந்து<br />உண்பதில்லை<br />குடும்பத்தோடு ஒரு வேளையாவது<br />சேர்ந்து உண்ணாமல் என்ன வாழ்க்கை?<br />இதிலே விருந்தோம்பல் என்பது<br />எப்படி சாத்தியம்<br />மறந்து வரும் மாண்புகளை<br />நினைக்கவைத்த கட்டுரை<br />மதியம் மீந்து போன சாதத்தையும்<br />குழம்பையும் ஒன்றாக கலந்து<br />குழந்தைகளை சுற்றி அமரவைத்து<br />உருண்டைச்சோறு ஊட்டிய<br />தாயாரை நினைவூட்டியது <br /><br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/02396676134966326036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-47869928580751030282017-07-14T21:12:48.760+05:302017-07-14T21:12:48.760+05:30துளசி: அங்கு நடக்கும் சமுதாயத் தோட்டம், கலந்துண்ணல...துளசி: அங்கு நடக்கும் சமுதாயத் தோட்டம், கலந்துண்ணல் எல்லாம் அழகாக நம் பாடல்களுடன் இணைத்து இங்குப் பரிமாறியது சுவையாக இருக்கிறது ஐயா. <br /><br />கீதா: மேற்சொல்லப்பட்டக் கருத்துடன், இந்தக் கலந்துண்ணல் கலாச்சாரம் எங்கள் கிராமத்தின் நினைவுகளை மீட்டெடுத்தது. ஊரில் எல்லாருக்கும் பொதுவாகக் கிராமத்து வீடு என்று ஒன்று உண்டு. அங்குதான் ஊரின் கோயில் நிகழ்வுகள் அல்லது ஏதேனும் வீட்டினரது நிகழ்வுகளுக்குச் சாப்பாடு கொடுக்கப்படும். எல்லோரும் தரையில் அமர்ந்து வாழை இலை போட்டு, தன்னார்வலர்கள் பங்கு பெற்று என்று...அருமையான தருணங்களை மீட்டெடுத்தது. <br /><br />அங்கு இதெல்லாம் அழகாக நடைபெறுகிறது.அவர்களிடமிருந்து நாம் கற்பதற்கு நிறையவே இருக்கிறது ஐயா..<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-22530382270357129062017-07-14T20:31:26.297+05:302017-07-14T20:31:26.297+05:30The concept is nice;we too had in those days;nowad...The concept is nice;we too had in those days;nowadays individual mentality is put in front:collective mentality is slowly disappearing in our Country.Anyway your highlights very much interesting<br />Vasudevan and Selvalakshmihttps://www.blogger.com/profile/11014822987890854716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-1883785920016519122017-07-14T20:01:41.112+05:302017-07-14T20:01:41.112+05:30படிக்க, பார்க்க மனநிறைவளிப்பதாக உள்ளது உங்கள் பதிவ...படிக்க, பார்க்க மனநிறைவளிப்பதாக உள்ளது உங்கள் பதிவு.Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-3423763897560454952017-07-14T17:49:46.847+05:302017-07-14T17:49:46.847+05:30The concept of community garden is very interestin...The concept of community garden is very interesting !!!AGhttps://www.blogger.com/profile/12584499709344329901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-17205711296504417082017-07-14T16:25:33.155+05:302017-07-14T16:25:33.155+05:30பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றிச் சொன்ன இனம் ...பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் பற்றிச் சொன்ன இனம் இன்றைக்கு தன் தனித்தன்மை இழந்து மறந்து இலக்கேதும் இல்லாது பயணிக்கும் வேளையில் ஒன்றாய்ச் சமைத்து ஒன்றாய் உண்ணும் கனடியர் பண்பாடு என்னை நெகிழ வைத்தது. <br />நாங்கள் பள்ளிச் சிறுவர்களாயிருந்த காலத்தில் விடுமுறை தினங்களில் ஒன்று சேர்ந்து ஆடு மாடு மேய்ப்போம். அப்போது எல்லோரும் அவரவர் வசதிக்கு ஏற்ப அரிசி, பருப்பு, மிளகாய் என்று ஏதாவது கொண்டு வந்து, ஆடு மாடு மேய்க்கும் முல்லை நிலப்பகுதியில் கூட்டாஞ்சோறு ஆக்கி உண்டு மகிழ்வோம். <br />தங்களது பதிவு என் பள்ளிக்காலத்தை கண்முன் நிறுத்தியது. Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-80853398203165390962017-07-14T09:15:15.633+05:302017-07-14T09:15:15.633+05:30பாடல் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை ஐயா....பாடல் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை ஐயா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com