tag:blogger.com,1999:blog-590717231880704741.post5808482738501426671..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: தனித்தமிழ்ச் சிறுகதைதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-35342251916601014552018-12-23T20:03:38.988+05:302018-12-23T20:03:38.988+05:30அன்பால் மட்டுமே இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள...அன்பால் மட்டுமே இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.... அருமையான சிறுகதை....👏👏👏👏👏👌👌👌💐💐💐Anonymoushttps://www.blogger.com/profile/06331066567562635912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-69615149982012237572018-08-03T18:08:01.387+05:302018-08-03T18:08:01.387+05:30நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி ...நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி ...Anonymoushttps://www.blogger.com/profile/14107180364021794462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-47294596023841281312018-08-03T17:41:53.423+05:302018-08-03T17:41:53.423+05:30நெகிழ்வான நிகழ்வு. உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய ஒர...நெகிழ்வான நிகழ்வு. உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய ஒரு நிகழ்வை (கதையை?) தனித்தமிழிலும் தரமுடியும் என்ற செய்தி இன்றைய இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-79861182142863984592018-08-02T21:56:59.144+05:302018-08-02T21:56:59.144+05:30படித்து முடித்த இறுதியில் மிகவும் நெகிழ்ந்துவிட்டே...படித்து முடித்த இறுதியில் மிகவும் நெகிழ்ந்துவிட்டேன் ஐயா!<br />இந்த உலகில் அன்பினால் மட்டுமே அதிசயத்தக்க நிகழ்வுகளை நடத்திட முடியும்!!!Senthilnathanhttps://www.blogger.com/profile/13317247906175910720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-90672135226001867542018-08-02T21:51:21.924+05:302018-08-02T21:51:21.924+05:30அன்பு முத்தங்கள்
அற்புதங்கள் செய்யும் என்று
அழகான ...அன்பு முத்தங்கள்<br />அற்புதங்கள் செய்யும் என்று<br />அழகான கதை வடித்துள்ளீர்கள்<br />அருமை நேர்த்தி.<br /><br />எம் மருத்துவமனையைக் கதைக்களமாக்கி<br />எனையும் கதை மாந்தராக்கி<br />தனித்தமிழில் உருக்கமாக இயற்றியுள்ளீர். <br />நன்றி ஐயா. <br /><br />அன்புடன்<br />கண்ணன்.<br /><br />கண்ணன் கரிகாலன்https://www.blogger.com/profile/02251996847443096543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-81621978402994187722018-08-02T19:30:10.895+05:302018-08-02T19:30:10.895+05:30மனம் நெகிழ்ந்துபோய்விட்டது ஐயா
அதிலும் தங்களின் தன...மனம் நெகிழ்ந்துபோய்விட்டது ஐயா<br />அதிலும் தங்களின் தனித்தமிழில் சிறப்பு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-49728361626827564452018-08-02T12:46:30.651+05:302018-08-02T12:46:30.651+05:30Though not able to understand direct meaning of a ...Though not able to understand direct meaning of a few words unfamiliar to me, I am able to enjoy contextual meanings ; beyond that,beauty of chaste Tami words , I enjoyed. So good of your,Dr !Dr S T Gunasekharhttps://www.blogger.com/profile/01683477649927467785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-20738915816834368162018-08-02T11:59:14.295+05:302018-08-02T11:59:14.295+05:30அருமை அருமை saravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-2266952311931968762018-08-02T11:26:10.923+05:302018-08-02T11:26:10.923+05:30நல்ல முயற்சி அண்ணா! முயன்று பார்த்தால் தனித்தமிழில...நல்ல முயற்சி அண்ணா! முயன்று பார்த்தால் தனித்தமிழில் சிறுகதை என்ன நெடுங்கதையே படைக்க முடியும் என்பதற்கு தங்களது இப்பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வாழ்த்துகள் Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-87706013576428802592018-08-02T09:49:19.016+05:302018-08-02T09:49:19.016+05:30தனித்தமிழ் வாழ்கிறது....தரம் பெறுகிறது...தனித்துவம...தனித்தமிழ் வாழ்கிறது....தரம் பெறுகிறது...தனித்துவமாகிறது....நடையின் சரளம் அற்புதம்...இறுதி வரியில் மட்டும் தத்துப் பெற்ற குழந்தையையும் பறிகொடுத்த தாயின் வலியையும் சொல்ல தக்க வார்த்தை சேர்த்திருக்கலாம்Anonymoushttps://www.blogger.com/profile/13309714936894922303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-1902846728335484822018-08-02T07:51:46.935+05:302018-08-02T07:51:46.935+05:30மனதை உருக வைத்து விட்டது...மனதை உருக வைத்து விட்டது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com