tag:blogger.com,1999:blog-590717231880704741.post6419561095583320418..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: ஞானக்கண் -அறிவியல் சிறுகதை (முனைவர் அ.கோவிந்தராஜூ)தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-16025529935973377102017-05-24T20:44:49.217+05:302017-05-24T20:44:49.217+05:30Superb thought sir.it's really wonderful story...Superb thought sir.it's really wonderful story to this world sir..continue to write like this story more and more sir..congrats sirAnonymoushttps://www.blogger.com/profile/12816064174995124244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-49700996568082330102017-05-23T12:06:43.395+05:302017-05-23T12:06:43.395+05:30ஐயா, உங்களுக்கு ஞானக்கண் உண்டோ. இந்தக்கதை என்னை 20...ஐயா, உங்களுக்கு ஞானக்கண் உண்டோ. இந்தக்கதை என்னை 2010ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதிக்கு அழைத்துச்சென்றது. ஏனெனில் அன்றுதான் எனது இளைய மகள் பிறந்தாள். என் அப்பா அம்மா இருவருமே ஆசிரியர்கள். அப்படி இருந்தும் என்மனைவி இராண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பெற்று விட்டாள் என்று குழந்தையை பார்த்தவுடன் சென்றுவிட்டனர்.என்மனைவி தன்தாயை இழந்தவள். என்மனைவியின் மூத்த சகோதரி என்மனைவிக்கு தாயாக இருந்து கவனித்தார்.இன்னும் சொல்லப்போனால் என் மனைவியின் கர்பகாலத்தில் ஸ்கேன் செய்த மருத்துவ பெண்மணி,இது பெண் கலைத்துவிடலாமா என்றார்.இந்த சமூகத்தில் இன்னும் ஆண் குழந்தைப் பைத்தியம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆயிரம் பாரதிகளும், கவிமணிகளும், ஒளவையார்களும் வந்தாலும் இது மாறாது ஐயாnanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-9769577901165140182017-05-23T11:24:25.244+05:302017-05-23T11:24:25.244+05:30விஞ்ஞானத்தில் ஆரம்பித்து ஞானத்தில் முடியும் கதை. அ...விஞ்ஞானத்தில் ஆரம்பித்து ஞானத்தில் முடியும் கதை. அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-77826105852960168992017-05-23T07:07:17.782+05:302017-05-23T07:07:17.782+05:30இந்த அறிவியல் உண்மைதெரியாமல் எத்துனை எத்துனை குடும...இந்த அறிவியல் உண்மைதெரியாமல் எத்துனை எத்துனை குடும்பங்கள்<br />நிம்மதி இழந்து தவித்திருக்கும், எத்துனை பெண்களின் வாழ்வு பறியோயிருக்கும்<br />இதுபோன்ற விழிப்புணர்வுக் கதைகள் பெருக வேண்டும் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-42464478399520771802017-05-22T20:18:22.641+05:302017-05-22T20:18:22.641+05:30அருமை ஐயா அருமை ஐயா Ravichandar v.s.https://www.blogger.com/profile/12228862547739655039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-79682247906244462782017-05-22T20:05:14.354+05:302017-05-22T20:05:14.354+05:30நல்ல கதை...! பிறக்கப் போகும் மகவின் பாலிணத்தை முடி...நல்ல கதை...! பிறக்கப் போகும் மகவின் பாலிணத்தை முடிவு செய்வது தந்தையின் Chromosome தான் என்ற அடிப்படை அறிவியல் ஞானம் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்படவேண்டியது. பாராட்டுக்கள் அண்ணா...! Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-86614869735844661362017-05-22T11:47:07.171+05:302017-05-22T11:47:07.171+05:30அருமை ஐயா!
இன்றைய நிலையில் பெண் கிடைக்காமல் பல ஆண...அருமை ஐயா! <br />இன்றைய நிலையில் பெண் கிடைக்காமல் பல ஆண் பிள்ளைகளின் பெற்றோர்கள் தவிக்கிறார்கள்!��<br />Senthilnathanhttps://www.blogger.com/profile/13317247906175910720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-76159000067120820052017-05-22T08:47:39.748+05:302017-05-22T08:47:39.748+05:30புரிந்து திருந்தியது சரி...புரிந்து திருந்தியது சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com