tag:blogger.com,1999:blog-590717231880704741.post8810847507477846414..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: எழுச்சிமிகு விழாவில் எட்டு நூல்கள் வெளியீடுதமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-25048509634769146832018-11-02T21:01:25.135+05:302018-11-02T21:01:25.135+05:30விழாவை பற்றிய பதிவு அருமை ஐயா. படங்களும்.
தங்களு...விழாவை பற்றிய பதிவு அருமை ஐயா. படங்களும். <br /><br />தங்களுக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-45327891749900101852018-11-02T06:11:33.612+05:302018-11-02T06:11:33.612+05:30சிறப்பான நிகழ்வு...
கட்டுரையில் நூல் , நூலாசிரியர...சிறப்பான நிகழ்வு...<br /><br />கட்டுரையில் நூல் , நூலாசிரியர் இடம் மாறி உள்ளது.... சிறு திருத்தம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-14986827039025576432018-10-29T13:58:08.302+05:302018-10-29T13:58:08.302+05:30இனிய விழாப் பதிவு. கண்டேன் கனடா என்னும் தங்கள் நூல...இனிய விழாப் பதிவு. கண்டேன் கனடா என்னும் தங்கள் நூல் வெளியானதறிந்து மகிழ்ச்சி. விரைவில் நூலைச் சுவைக்க ஆவல்.கண்ணன் கரிகாலன்https://www.blogger.com/profile/02251996847443096543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-62671619939089674422018-10-28T23:27:11.514+05:302018-10-28T23:27:11.514+05:30வாழ்த்துக்கள் அண்ணா! முன் கூட்டியே தெரிந்திருந்தால...வாழ்த்துக்கள் அண்ணா! முன் கூட்டியே தெரிந்திருந்தால் விழாவில் கலந்து கொண்டு நல்ல தமிழ் அமுது பருகியிருக்கலாம் என்கிற எண்ணம் வருகிறது. Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-90105426222014024402018-10-28T14:37:10.032+05:302018-10-28T14:37:10.032+05:30கண்டேன் கனடா என்ற தலைப்பில் தங்கள் நூலும் மற்ற ஏழு...கண்டேன் கனடா என்ற தலைப்பில் தங்கள் நூலும் மற்ற ஏழு நூல்களுடன் சேர்த்து வெளியிடப்பட்ட செய்தியைப் பதிவாக்கி அளித்துள்ளமைக்கு நன்றி. இந்நூல்களை வானதி புத்தக நிலையம் வெளியிட்டது மிகவும் பொருத்தமானதே. அடுத்த பதிவில் நூல் பற்றிய Bibliography தர வேண்டுகிறேன்.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-88582081552189101262018-10-28T09:45:29.743+05:302018-10-28T09:45:29.743+05:30தங்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் அறிந்து...தங்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா<br />வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-58252115420141116772018-10-27T17:23:59.249+05:302018-10-27T17:23:59.249+05:30மிக்க மகிழ்ச்சி ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துகள...மிக்க மகிழ்ச்சி ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-4436476616671835652018-10-27T12:52:40.717+05:302018-10-27T12:52:40.717+05:30வணக்கம்.
அருமையான வரலாற்று நிகழ்வு. உங்கள...வணக்கம்.<br /> அருமையான வரலாற்று நிகழ்வு. உங்களது எழுத்துப் பணியின் இன்னொரு படிக்கல் “கண்டேன் கனடா”. எட்டு நூல்கள் வெளியீடு நிகழ்வைக் காணும் வாய்ப்பையும், சிறந்த அறிஞர்களின் கருத்துக்களைச் செவிநுகர்கனிகளைச் சுவைக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறேன் எனக் கூறலாம். அந்த அளவிற்கு அற்புதமான அறிஞர் பெருமக்களை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும், சொற்பொழிவாற்றவும் அழைத்த பெருமைமிகு தகைசால் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்களையே சாரும். அய்யா அவர்களுக்குப் பாராட்டுக்கள். <br /> வழக்கமாக பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்களது உரையைக் கேட்க வாசகர்கள் கூடுவர். ஆனால், நூல் வெளியீட்டு விழாவில் அறிஞர்களைப் பேச வைத்து அழகு பார்த்துள்ளார். முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்,தியாகராஜர் பொறியியல் கல்லூரிச் செயலர் கருமுத்து க.ஹரி தியாகராசன் மற்றும் நீதிபதி இல.செ.சத்தியமூர்த்தி ஆகியோரின் சொல் விளையாட்டில் அரங்கும் அரங்கிலிருந்த அறிவார்ந்தவர்களும் மகிழ்ந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. நூல்களின் பெருமையை உலகறியச் செய்த பதிப்புத் திலகம் மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் அவர்களின் பதிப்பக வெளியீடாக எட்டு நூல்கள் வெளிவந்தது இன்னும் சிறப்பு.<br />மகிழ்வுடன் வாழ்த்துக்கள். <br />வாழ்க! வளர்க! வெல்க!<br />Dr.R.LAKSHMANASINGH<br />Professor<br />Govt. Arts College (Autonomous)<br />Karur - 639 005 Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-39005784812331821532018-10-27T12:13:59.872+05:302018-10-27T12:13:59.872+05:30இனிய விழாப் பதிவு. உங்களின் நூல் வெளியானதறிந்து மக...இனிய விழாப் பதிவு. உங்களின் நூல் வெளியானதறிந்து மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com