tag:blogger.com,1999:blog-590717231880704741.post8907529395414717992..comments2024-03-17T15:01:07.238+05:30Comments on தமிழ்ப்பூ: மற்றும் ஓர் அப்துல் கலாம் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-84822269211118479442017-10-25T14:59:36.985+05:302017-10-25T14:59:36.985+05:30அப்துல் கலாம் காலத்தை வென்றவர். நாடு என்ன செய்தது ...அப்துல் கலாம் காலத்தை வென்றவர். நாடு என்ன செய்தது நமக்கு என்று எண்ணுபவர்கள் மத்தியில் நாட்டிற்காக <br />சேவை செய்தவர். தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத பெருந்தகை. அவர் பேராசிரியர், விஞ்ஞானி என்ற பதவிகளைக் கடந்து இன்றளவும் மக்கள் ஜனாதிபதியாக நிலைத்து நிற்பதற்கு அவரது செயல்பாடுகளே காரணம். அதைப்போன்று மொரிஷியஸ் நாட்டின் அப்துல் கலாம் என அழைக்கப்படும் திரு. ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் கல்விக்கான பத்தாண்டு பெருந்திட்டத்தை உருவாக்கித்தந்துள்ளார் என நினைக்கும்போது அவரது தொண்டுள்ளம் எப்படிப்பட்டது என உணர்வுப் பூர்வமாக அறியமுடிகிறது. அவரது சாதனைகள் மேலோங்க வேண்டும். வாழ்த்துக்கள்.<br />பேராசிரியர் முனைவர் ரா.லட்சுமணசிங்<br />கரூர். Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-34879221284772689422017-05-09T18:46:04.405+05:302017-05-09T18:46:04.405+05:30Thank you for the write up about this great man.Thank you for the write up about this great man.saravanaperumalhttps://www.blogger.com/profile/17993068036195712185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-87131261063875958802017-04-14T18:18:12.516+05:302017-04-14T18:18:12.516+05:30நல்ல மனிதர்கள் நல்ல சாதனையாளர்கள். அவர்கள் எங்கும்...நல்ல மனிதர்கள் நல்ல சாதனையாளர்கள். அவர்கள் எங்கும் ஒளிர்வர். - நீதிபதி மூ.புகழேந்தி நீதிபதிமூ. புகழேந்திhttps://www.blogger.com/profile/10382204917669550283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-64362493806290274232017-04-13T21:05:19.454+05:302017-04-13T21:05:19.454+05:30மொரிஷியஸ் நாட்டின் அப்துல் கலாம் அவர்களைப்போற்றுவோ...மொரிஷியஸ் நாட்டின் அப்துல் கலாம் அவர்களைப்போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-55118655124525826252017-04-13T18:15:13.811+05:302017-04-13T18:15:13.811+05:30மாமனிதருக்கு அன்பான நல்வாழ்த்துகள்...மாமனிதருக்கு அன்பான நல்வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-590717231880704741.post-81852836338049000112017-04-13T15:31:33.738+05:302017-04-13T15:31:33.738+05:30ஐயா அவர் ஒரு மாமனிதர். ஒரு மனிதன் உயர்நிலையை அடையு...ஐயா அவர் ஒரு மாமனிதர். ஒரு மனிதன் உயர்நிலையை அடையும் போது எவ்வளவு அன்பும் பணிவும் கொண்டிருக்கவேண்டும் என்பதன் உதாரணம் அவர். தனது வாழ்வு கீற்றுக்கொட்டகையில் தொடங்கியது என்பதை வெளிப்படையாக பேசினார். அவரை நாம் அப்துல்கலாமுடன் இணைத்து பேச முழுத்தகுதி கொண்டவர். அவருக்கு நமது கல்லூரியைப்பற்றி ஆங்கிலத்தில் எடுத்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.எனது பேச்சை மிகவும் பாராட்டிய பெருந்தகை. அவருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்திய கல்லூரித் தலைவருக்கு நன்றி. nanjappahttps://www.blogger.com/profile/16614017244019113654noreply@blogger.com