tag:blogger.com,1999:blog-5907172318807047412024-03-28T05:23:20.494+05:30தமிழ்ப்பூதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comBlogger437125tag:blogger.com,1999:blog-590717231880704741.post-73807387635858919092024-01-01T14:01:00.001+05:302024-01-01T15:58:10.416+05:30நாளும் கேட்போம் நலந்தரும் சொல்லை ‘செல்வத்துள்
செல்வம் செவிச்செல்வம்’
என்னும் வள்ளுவரின்
கூற்று, செவிடர் செவியில் ஊதிய சங்காகப்
போனதோ என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழும்.
வள்ளுவர் செவியை
மட்டும் ஏன் செல்வம் என்று சொன்னார்? கட்செல்வம்
என்றோ, மூக்குச்செல்வம் என்றோ, உடற்செல்வம் என்றோ, வாய்ச்செல்வம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லையே!
திருஞான சம்பந்தர்
தம் முதல் பாடலின் முதல் அடியை தோடுடைய செவியன் என ஏன்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-590717231880704741.post-56464408422136053942023-12-31T16:25:00.004+05:302023-12-31T16:27:11.054+05:30சொல்லுதல் யார்க்கும் எளிது 2023 ஆம் ஆண்டு
இன்று நிறைவடைகிறது.
திரும்பிப் பார்க்கிறேன். நான் ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறேனா?
வழக்கம்போல்
வலைப்பூவில் எழுதியது,
புலனத் தொடரில் எழுதியது, மாத இதழ்களுக்கு கவிதை எழுதி அனுப்பியது, பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றியது, வானொலியில் பேசியது, பொதிகைத் தொலைக்காட்சியில் தோன்றியது, நூல் எழுதி வெளியிட்டது – இவையெல்லாம் ஆண்டு தோறும் வழக்கமாகச் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-590717231880704741.post-16926344406986876562023-11-16T18:01:00.001+05:302023-11-16T18:01:18.214+05:30பொறுத்தார் பூமி ஆளுவார் பூமியை ஆளுவது ஒருபுறம் இருக்கட்டும். நம் சொந்த உறவுகளை ஆளுவதற்கே பொறுமை எனும்
பண்பு மிகுதியும் தேவைப்படுகிறது. பொறுமை என்பதற்கு இணையான இன்னொரு சொல் சகிப்புத்தன்மை.
அன்பும் சகிப்புத்தன்மையும் நேர் விகிதத்தில் இருக்கும். ஒருவரிடத்தில் இன்னொருவர்
காட்டும் அன்பு அதிகமானால் சகிப்புத்தன்மையும் அதிகமாகும்; அன்பு குறைந்தால் சகிப்புத்தன்மையும்
குறையும். நம் வீட்டுக் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-590717231880704741.post-31069351760011999042023-11-06T19:23:00.000+05:302023-11-06T19:23:03.988+05:30கவரிமானா? கவரிமாவா? கவரிமா என்பது மான் இனம் அன்று, அதன் உண்மையான பெயர் கவரிமா..
இமயமலையில் வாழும் மாட்டு வகையைச் சார்ந்தது. அதுவும் எருமை மாட்டு வகையைச் சார்ந்ததாகும்.
இதையே நம்மில் பலர் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.
கவரிமான் எங்கு வசிக்கிறது? அதன்
முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா? எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-590717231880704741.post-26105891205135042062023-11-05T07:22:00.000+05:302023-11-05T07:22:20.483+05:30கற்றும் கவியுள்ளம் காணார் படிப்பு வாசனை அவ்வளவாக இல்லாத மாமனிதர்
என்னுடைய அப்பா. அவர் விவசாய வேலைகள் இல்லாத
சமயத்தில், அந்தக்
காலத்து பெரிய எழுத்து இராமாயண நூலை வாய்விட்டுப் படித்ததைப் பார்த்திருக்கிறேன். போக்குவரத்து வசதி இல்லாத ஐம்பது அறுபதுகளில்
குடும்பத்துடன் திருப்பதி சென்று வந்துள்ளார். இராம கதையில் மனம் ஈடுபட்டதாலோ என்னவோ எங்களுக்குப்
பெருமாள், கிருஷ்ணன், கோவிந்தராஜூ எனப் பெயர்கள் வைத்தார்.
 தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-590717231880704741.post-69326904947231531452023-10-24T11:46:00.001+05:302023-10-27T18:36:09.654+05:30நாமக்கல் என்னும் நலம் தரும் சொல் உள்ளத்திற்கு
வலிமை தரும் கவிதைகளைப் படைத்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் வாழ்ந்த ஊர் நாமக்கல். உடலுக்கு வலிமை தரும் முட்டைகளை உற்பத்தி
செய்யும் ஊரும் நாமக்கல்தான்.
எனவேதான் நலம் தரும்
சொல் எனக் குறிப்பிட்டேன்.
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம்
அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை
வழியாகும்
மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க்
காகத் துயர்படுவான்
தானம்
தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-590717231880704741.post-509639547705429032023-10-03T16:47:00.000+05:302023-10-03T16:47:34.364+05:30எஸ்ராவிடம் அடைந்த ஏமாற்றம் தமிழில் வெளிவரும்
மொழிபெயர்ப்பு நூல்களைப் அவ்வப்போது படிப்பதுண்டு. அண்மையில் படித்து முடித்த ஒரு நூல் 505 பக்கங்கள் கொண்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல். ‘வீரம் விளைந்தது’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் நாடறிந்த நல்ல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.
How The Steel Was Tempered என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின்
தலைப்பு. மூல நூல் இரஷ்ய மொழியில் Как закалялась сталь தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-590717231880704741.post-68892666131753666992023-08-26T12:22:00.001+05:302023-08-26T17:36:43.811+05:30பாம்பு நடத்திய பாடம் எங்கள் வீட்டையொட்டி
ஒரு சிறிய தோட்டம். அதில் செடி, கொடி, மரங்கள் அதிகம். பூச்சி பொட்டுகள் தங்கும் வகையில்
குப்பைக் கூளங்களைக் குவித்துப் போட்டு வைப்பதில்லை. அப்படியிருந்தும் நேற்று ஒரு பாம்பு
வீட்டிற்கே வந்து, துண்டைக் காயப்போட வெளியில் வந்த என்னைப் பார்க்க, நான் அதைப் பார்க்க
ஒரு கணம் திகைத்து நின்றேன்.
என்னை ஒரு வீரன் என நினைத்து புறவாலைக் காட்டி விரைவாக
வளைந்து தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-590717231880704741.post-91483936902707368832023-08-03T19:29:00.006+05:302023-08-03T19:29:55.418+05:30எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? மனிதருக்குத்
துன்பம் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்று இந்தக்
காலத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். பிறர் தர நன்று வருகிறதோ இல்லையோ தீது வருகிறது.
துன்பங்கள்
கூட இருவகைப்படும்.
ஒன்று- தானே வருவது; மற்றது- நாமே வரவழைத்துக்கொள்வது. எடுத்துக்காட்டாக ஒன்றைக் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-590717231880704741.post-47476189093852140582023-07-30T08:09:00.001+05:302023-07-30T08:09:42.940+05:30முன்னேர் ஆன முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
பெண்
குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாவம் எனப் பெற்றோர் கருதிய காலம் அது.
பத்து வயது முடிவதற்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும்.
பகலில் வக்கணையாய் சமைத்துப் போட்டுக் கணவனின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதும், இரவில் அவன் விரும்பும்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-590717231880704741.post-2333258416325096092023-07-29T18:14:00.006+05:302023-07-30T06:17:16.712+05:30நயவுரை நம்பியிடம் நாலடியார் படும் பாடு சில பேர் எழுதிய நூல்களை வாங்க நேர்ந்தாலும் அவற்றைப் படித்தல் கூடாது என்னும்
முடிவுக்கு இப்போது நான் வந்துள்ளேன். படித்தால் அவர்மீது வைத்துள்ள மதிப்புச் சரிந்து
விடுமோ என்னும் தயக்கம்தான் அதற்குக் காரணம்.
டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் என்பவர் அனைவரும் அறிந்த அரசியல்வாதி. அவர் ஓர் இலக்கியவாதியும்
கூட. நிறைய நூல்களுக்கு உரை எழுதி நயவுரை நம்பி என்னும் பட்டம் கூட வாங்கியுள்ளார்.
தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-590717231880704741.post-79935676200026045372023-07-06T11:39:00.000+05:302023-07-06T11:39:53.659+05:30பைந்தமிழ் போற்றும் பண்டரிநாதன் சீன வானொலியில்
தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் பண்டரிநாதன் ஈரோடு மாவட்டம் கோபிபாளையம் என்னும் சிற்றூரில்
வேளாண் குடியில் பிறந்து,
அங்கு சிறப்புடன் விளங்கும்
தூய திரேசாள் தொடக்கப்பள்ளியில் பயின்றவர்; தொடர்ந்து கோபி வைரவிழா மேனிலைப்பள்ளியில்
என்னிடத்தில் தமிழ் படித்தார்.
பின்னர் எம்.சி.ஏ பட்டம் பெற்றார்.
பள்ளியில் படித்த
காலத்தில் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-590717231880704741.post-74098627661884684492023-06-19T20:58:00.001+05:302023-06-20T10:45:16.608+05:30கடையில் கிடைக்காத காஞ்சிபுரம் இட்லி இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை
எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது என் மனைவி சுட்ட புதுமையான
புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.
பொதுவாகவே உணவு உண்ணும்போது நான்
ரசித்து ருசித்து உண்பேன். “ஆற்றுக்குள்ளே இறங்கி ஹரிஹரா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்குதடா
சொக்கலிங்கம்” என்று நம் முன்னோர் சொன்னதை முழுவதுமாக தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-590717231880704741.post-64399968528044011822023-06-07T19:18:00.001+05:302023-06-07T19:20:17.476+05:30தென்காசிச் சங்கமம் இடையிடையே
அரசியல் வாடை வீசிய காசிச் சங்கமத்திற்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் நான் செல்லவில்லை. ஆனால் முழுக்க முழுக்க இலக்கிய வாடை வீசும்
தென்காசிச் சங்கமத்திற்கு,
வள்ளுவர் குரல் குடும்ப
நிறுவுநர் திருமிகு சின்னசாமி இராஜேந்திரன் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று, இரண்டுநாள் தங்கி, திருக்குறள் சான்றோர் பெருமக்களைக் கண்டு, அவர்தம் சொற்பொழிவைக் கேட்டு, ஓர் அமர்வில் ‘மனநலம் மன்னுயிர்க்கு
தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-590717231880704741.post-74020663566189477542023-04-13T11:03:00.002+05:302023-04-13T11:03:41.339+05:30நீயே முளைப்பாய் கவிதா ஜவகர் என்னும் பெண்மணி கடந்த பத்தாண்டுகளுக்கும்
மேலாக பட்டிமன்ற மேடைகளில் பாங்குறப் பேசி வருகின்றார். வெண்கல மணி விட்டு விட்டு ஒலிப்பது
போன்று தன் கணீர்க்குரலில் பேசிக் கேட்போரை நொடிப்பொழுதில் தன்பால் ஈர்க்கும் வல்லமை
படைத்தவராய் விளங்குகின்றார். அதேபோல் தனிச்சொற்பொழிவிலும் தனி முத்திரை பதிக்கின்றார்.
இவர் எழுதிய கவிதை நூலை வெளியிடவும், அந்நூலைத் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-590717231880704741.post-43212648061083700412023-03-05T21:20:00.000+05:302023-03-05T21:20:51.973+05:30முயன்று பெறுவதே முனைவர் பட்டம் முயன்று பெறுவதே
முனைவர் பட்டம்.
ஆனால், இன்றைக்குப்
பலரும் எந்த முயற்சியும் இன்றி ஆசையின் காரணமாகக் குறுக்கு வழியில் சென்று டாக்டர்
பட்டம் ஒன்றை விலை கொடுத்து வாங்கித் தம்
பெயருக்குமுன் போட்டுக் கொள்ளும் வியத்தகு போக்கு
அதிகரித்து வருகிறது.
வெளி நாடுகளில்
போலியாக இயங்கும் சில பல்கலைக்கழகங்கள் பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு சென்னையில் உள்ள
சொகுசு விடுதி ஒன்றில் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-590717231880704741.post-40477851351320023252023-01-21T20:01:00.001+05:302023-01-21T20:01:44.676+05:30எந்நாளோ என்னும் ஏக்கம் இன்று பலரும்
போகிற போக்கில்
‘சாதிகள் ஒழியட்டும்
மதங்கள் தொலையட்டும்’
எனச் சொல்லிச் செல்வதைப்
பார்க்கிறோம். சாதி மத வேற்றுமைகள் ஒழிந்தால்தான்
ஒற்றுமை ஏற்படும் என்று சிலர் ஓயாமல் ஓலமிடுவதும் நம் காதில் விழுகிறது.
இப்படிப் பேசுவது
எளிது நடைமுறையில் இஃது அரிது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பரந்து விரிந்து கிடக்கும் பாரதத்தில் சாதிகள், மதங்கள், மொழிகள் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-590717231880704741.post-74301963994677815642023-01-06T10:20:00.004+05:302023-01-06T11:29:05.872+05:30சிறப்பாகப் பாடிய சிக்கில் குருச்சரண் பொதுவாகவே எனக்குச் செவ்வியல் இசையில் கொஞ்சம்
நாட்டம் உண்டு. அதற்குக் காரணம் இருவர். ஒருவர் என் தமையனார் பேராசிரியர் பெருமாள்.
அவருக்குச் செவ்வியல் இசை கேட்பது பிடிக்கும். அது குறித்து நல்ல விமரிசனமும் செய்வார்.
அவருடன் சில காலம் இருந்ததால் அந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது.
அய்யங்கார் ரெட்டிமற்றொருவர் என் மாமனார் அய்யங்கார் ரெட்டி. அவர் மாயவரம் பிடில் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-590717231880704741.post-51682462033544607812022-12-29T21:25:00.000+05:302022-12-29T21:25:12.327+05:30சாதலும் இனிது இதயத்தைக் கசக்கிப் பிழிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் சங்கப் பாடல் ஒன்று உண்டென்றால்
அது இதுவாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான தருணங்களை எந்தப் புலவரும் பாட்டிலே கொண்டு
வந்து காட்டமுடியும். ஆனால் சோகமான தருணத்தைப் பாட்டாக இயற்றுவது என்பது ஒரு சிலரால்தாம்
இயலும். ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ஒரு சங்கப் புலவர் இயற்றிய பாட்டு நம்மை உள்ளுக்குள்
அழ வைக்கிறது என்றால்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-590717231880704741.post-55203970840280051822022-12-08T21:15:00.000+05:302022-12-08T21:15:45.914+05:30நெஞ்சைக் கவரும் நெதர்லாந்து திருப்பூர்
நண்பர் முனைவர் ப.ரங்கசாமி அவர்கள் அனுப்பிய ‘நெதர்லாந்து பயண அனுபவங்கள்’ என்னும் நூல் தூதஞ்சல்
மூலம் நேற்று வந்தது. பிரித்த கையோடு ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டுதான் மறுவேலை
பார்த்தேன்.
நூலாசிரியர் முனைவர் மா.நயினார் அவர்கள் தன் துணைவியாருடன்,
நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகன் இல்லத்திற்குச் சென்று எண்பத்து ஐந்து நாள்கள் தங்கி
அந்நாட்டைச் சுற்றிப்பார்த்துத்தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-590717231880704741.post-11708165527426644452022-12-04T16:00:00.000+05:302022-12-04T16:00:06.040+05:30மறுபடியும் பிறப்போம் இன்று
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த ‘சிந்தனை
முற்றம்’ பேச்சரங்கில் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அவர்கள் இந்தத் தலைப்பில்தான் பேசினார்.
அவர் சைவ சமயச் சார்புடையவர் என்பதாலும், சைவ சித்தாந்தம் அறிந்தவர் என்பதாலும் ஒருவர்
பண்ணும் பாவ புண்ணியத்திற்கேற்ப அவருக்கு வாய்க்கும் மறுபிறவி குறித்துப் பேசுவார்
என எதிர்பார்த்தேன்.
ஆனால் முற்றிலும் மாறுபட்ட
கோணத்தில் பேசி அனைவரையும் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-590717231880704741.post-42641724436466460082022-11-11T07:50:00.000+05:302022-11-11T07:50:40.880+05:30மாற்று ஏற்பாடு ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் ஏதோ
ஒரு கட்டத்தில் புலம்ப வேண்டியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதில் நான்
மட்டும் விதி விலக்கா என்ன?
சென்ற மாதம் ஒருநாள் பேரங்காடி ஒன்றில் மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை
வாங்கிவிட்டு வங்கி அட்டை மூலம் பணம் கொடுக்க முயன்றேன். பலமுறை முயற்சி செய்தும் வெற்றுக்
காகிதமே தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-590717231880704741.post-83618387314485541332022-11-06T17:51:00.004+05:302022-11-06T17:55:16.648+05:30முருங்கையால் வந்திடும் முன்னேற்றம் கரூரில் நடந்த மூன்று நாள் முருங்கைத் திருவிழாவில் (International Moringa
Fair 2022) சுமார் முப்பதாயிரம் பேர்கள் பங்கேற்றனர் என ஒரு நாளேடு தெரிவிக்கிறது.
இது உண்மைச் செய்தி என்பதை என் இரு கண்களால் கண்டேன். ஒவ்வொரு அரங்கிலும் பெருங்கூட்டம்
நிரம்பி வழிந்தது. மதியம் ஒரு மணி அளவிலும் கருத்தரங்கக் கூடத்தில் ஓர் இருக்கை கூட
காலியாய் இல்லை.
முருங்கை விவசாயிகள்,தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-590717231880704741.post-32124608014997348902022-10-21T20:52:00.000+05:302022-10-21T20:52:12.784+05:30மனத்தில் நிற்கும் மனோ சாலமன் இந்த முறை நாங்கள்
மகிழுந்தில் சென்னைக்குச் சென்றபோது முற்றிலும் மாறுபட்ட சாலையோர விடுதி ஒன்றைக் கண்டோம். மேல்மருவத்தூருக்கு அருகில், அச்சிறுபாக்கம் என்னும் ஊரில் நான்கு வழிச்
சாலையை ஒட்டி இந்த அழகிய விடுதி அமைந்துள்ளது.
இந்திய இராணுவத்தில்
திறம்படப் பணியாற்றியவர் மனோ சாலமன். பணி
நிறைவுக்குப் பிறகு சமுதாய நலனை இலக்காகக் கொண்டு ஒரு வணிகம் செய்ய தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-590717231880704741.post-71244628298676843972022-08-30T22:07:00.000+05:302022-08-30T22:07:19.895+05:30 கரூர் புத்தாக்கத் திருவிழா 'முயற்சி திருவினை
ஆக்கும்’ என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப
கரூரில் ஒரு புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நூல் அங்காடிகள், பல நூறாயிரம் பேர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும்
விருந்து, சற்றேறக்குறைய இரண்டு கோடி ரூபாய்
அளவுக்கு நூல்கள் விற்பனை எனப் பல உச்சங்களைத் தொட்ட மாபெரும் நிகழ்வு என்றால் அது
மிகையாகாது.
எனக்கும் தமிழ்ப்பூhttp://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.com5