இளம்பெருவழுதி என்னும் சங்கப் புலவன் மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல் இதுவாகும். இந்த உலகம் அழிந்து படாமல் இன்னும்
இயங்கிக் கொண்டு இருப்பதற்குக் காரணம் யார் என ஒரு வினாவை நாம் கேட்டால் அதற்குரிய
விடையாக அமைகிறது இப்பாடல்.
Friday, 11 March 2016
Sunday, 6 March 2016
தெனாலிராமனும் நானும்
Tuesday, 1 March 2016
சிற்றுலாவில் வந்த சிக்கல்
சுற்றுலா(tour) செல்வதைவிட சிற்றுலா(picnic) செல்வது எளிது என்பதால் ஊட்டி சிற்றுலாவிற்கு
ஏற்பாடு செய்தேன். 47 மாணவியர், 7 ஆசிரியர்களுடன் ஊட்டிக்குச் சிற்றுலா சென்றோம்.
சாய்வு வசதியுள்ள இருக்கைகளுடன் கூடிய புதிய பேருந்தில் பயணித்தோம். திறமையும்
அனுபவமும் உடைய ஓட்டுநரின் கைவண்ணத்திலும் கால் வண்ணத்திலும் பேருந்துப் பயணம்
பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
Subscribe to:
Posts (Atom)