வாக்காளர் விழிப்புணர்வு பெறும் வகையில் என் பங்குக்கு என்ன செய்யலாம் என யோசித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எனப் பத்து வெண்பாக்களை எழுதி புலன வழியே வெளியிட்டேன். நல்ல வரவேற்பு இருந்தது. அவற்றை இப்போது வலைப்பூ வாசகரிடையே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
Tuesday 9 April 2024
Monday 1 January 2024
நாளும் கேட்போம் நலந்தரும் சொல்லை
‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்னும் வள்ளுவரின் கூற்று, செவிடர் செவியில் ஊதிய சங்காகப் போனதோ என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழும்.
Subscribe to:
Posts (Atom)