Saturday 26 August 2023

பாம்பு நடத்திய பாடம்

   எங்கள் வீட்டையொட்டி ஒரு சிறிய தோட்டம். அதில் செடி, கொடி, மரங்கள் அதிகம். பூச்சி பொட்டுகள் தங்கும் வகையில் குப்பைக் கூளங்களைக் குவித்துப் போட்டு வைப்பதில்லை. அப்படியிருந்தும் நேற்று ஒரு பாம்பு வீட்டிற்கே வந்து, துண்டைக் காயப்போட வெளியில் வந்த என்னைப் பார்க்க, நான் அதைப் பார்க்க ஒரு கணம் திகைத்து நின்றேன்.

Thursday 3 August 2023

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

   மனிதருக்குத் துன்பம் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாராஎன்னும் கணியன் பூங்குன்றனாரின் கூற்று இந்தக் காலத்துக்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். பிறர் தர நன்று வருகிறதோ இல்லையோ தீது வருகிறது.