தமிழ்ப்பூ
தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
பதிவுகள்
நூல்கள்
பதிவரைப்பற்றி
ஒளிப்படத்தொகுப்பு
Friday, 13 January 2017
படிப்பறிவு இருந்தும் படிக்காதவர்கள்
வாங்கிய புத்தகங்களை எத்தனைப் பேர் வாசிக்கிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் வினா.
சலவைத் தொழிலாளியின் கழுதையும், புத்தகங்களை வாங்கி அவற்றைப் படிக்காதவரும் ஒன்றுதான் என்று அறிஞர் அண்ணா எப்போதோ சொன்னது இப்போது என் நினைவில் வந்து போகின்றது.
மேலும் படிக்க...
Thursday, 5 January 2017
படிப்பும் பகுதிநேர வேலையும்
நான்
மகள்
இருவரைப்
பெற்ற
மகராசன்
.
பெரியவள்
திருமணமாகி
அமெரிக்காவில்
தன்
ஆய்வுப்
படிப்பைத்
தொடர்கிறாள்
.
சின்னப்
பெண்
கனடா
நாடு
ஒட்டாவா
நகரில்
உள்ள
உலகப்
புகழ்
பெற்ற
கார்ல்டன்
பல்கலைக்கழகத்தில்
எம்
.
பி
.
ஏ
படிக்கிறாள்
.
மேலும் படிக்க...
Tuesday, 3 January 2017
கரூர் மாநகரில் கவின்மிகு விழா
ஒரே
சமயத்தில்
ஏழு
நூல்கள்
வெளியாவது
கரூர்நகரம்
கண்டிராத
நிகழ்வு
என
நண்பர்கள்
தமக்குள்
வியப்பு
மேலிட
பேசிக்
கொண்டிருந்தார்கள்
.
வள்ளுவர்
உணவகம்
வழங்கிய
தேநீரைச்
சுவைத்தபடி
ஒருவர்க்கொருவர்
அறிமுகமாகி
உற்சாகமாக
அளவளாவி
நின்றபோது
நிகழ்ச்சித்
தொகுப்பாளர்
திரு
ஆர்
.
முரளி
அவர்கள்
விழா
தொடங்க
இருப்பதை
அழகு
தமிழில்
அறிவித்தார்
.
மேலும் படிக்க...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)