Friday, 20 March 2015

உலக சிட்டுக்குருவி நாள்: மார்ச் 20



சிட்டுக் குருவி வா வா!
சிட்டுக் குருவி வா வா!
பட்டுப் போன்ற சிறகினைத்

Wednesday, 18 March 2015

கொடைக்கானலும் நானும்


      பள்ளிக்குழந்தைகளோடு சுற்றுலா செல்வது தனி மகிழ்ச்சிதான். ஆட்டம் பாட்டத்திற்கு அளவே இருக்காது. இந்த முறை என்னால் தப்பிக்க முடியவில்லை. வற்புறுத்தி என்னையும் ஆடவைத்து விட்டார்கள்!

   கொடைக்கானலுக்குச் சென்றது என்னைப் பொறுத்தவரை முப்பதாவது முறையாக இருக்கும். ஈரோட்டுப் பேராசிரியர் கந்தசாமியுடன் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கரையில் முகாமிட்டு, ஏறாத மலையில்லை சுற்றாத காடுகள் இல்லை என்ற அளவுக்குத் திரிந்திருப்பேன். 

Saturday, 7 March 2015

யாருமாகி நிற்பவள் பெண்



யாதுமாகி நிற்பவள்
யாருமாகி நிற்பவள்
பெண்

அவளைப் போற்றும் வகையில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதை