இன்று(14.10.16) புலரும் பொழுதில்
வந்த தொலைபேசிச் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனேன். கோபிசெட்டிபாளையத்தில்
இயங்கிவரும் புகழ் வாய்ந்த வைரவிழா மேனிலைப்பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர்
ஓ.கு.தியாகராசன் அவர்கள் காலமாகிவிட்டதாக
ஓர் உறுதிப்படுத்தப்படாத செய்தி
காதில் விழுந்தது என இந்நாள் தலைமையாசிரியர் பி.கந்தசாமி தெரிவித்தார்.
Saturday, 15 October 2016
Monday, 10 October 2016
திருக்குறளில் தடம்பதித்த சான்றோர் தி.சு.அவினாசிலிங்கம்
ஆராய்ச்சிக்கு உரிய நூலாக மட்டுமே இருந்த திருக்குறளை,
அறிஞர்களுக்கு மட்டுமே எட்டும் வகையில் பரண் மீது கிடந்த திருக்குறளை மீட்டெடுத்து
அனைவரும் படிக்க வேண்டிய நூல் என அறிமுகம் செய்த பெருமை திரு.தி.சு.
அவினாசிலிங்கம் அவர்களையே சாரும்.
Wednesday, 5 October 2016
கூத்தாடிக் கூத்தாடி
நந்த வனத்த்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
Subscribe to:
Posts (Atom)