24.10.2018 புதன் கிழமை, முழுமதி
நன்னாள், மாலை ஆறு மணி அளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கிற்கு நூல் ஆர்வலர்கள் வரிசைகட்டி வந்தார்கள்.
Saturday, 27 October 2018
Friday, 5 October 2018
தீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா
திருமணத்திற்குப் புறம்பான பாலியல்
உறவு தொடர்பான பொதுநல வழக்கில் மரபை மீறிய தீர்ப்பை அளித்துப் பனை அளவு பழியைச்
சுமந்தபடி பணிநிறைவு பெற்றுச் சென்றுள்ளார் மாண்பமையா நீதிபதி
தீபக் மிஸ்ரா.
Saturday, 22 September 2018
மரம் வளர்த்த மாமனிதர்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தற்கொலை எண்ணத்துடன் திரிந்த ஒருவரை, “யாமிருக்கப்
பயமேன்?” என்று சொன்னதுடன் நில்லாமல் அவரை கோடீஸ்வரனாகவும் ஆக்கிக் காட்டியவை
மரங்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
Subscribe to:
Posts (Atom)