வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தற்கொலை எண்ணத்துடன் திரிந்த ஒருவரை, “யாமிருக்கப்
பயமேன்?” என்று சொன்னதுடன் நில்லாமல் அவரை கோடீஸ்வரனாகவும் ஆக்கிக் காட்டியவை
மரங்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
Saturday, 22 September 2018
Sunday, 9 September 2018
இளமையை மீட்ட இன்பப் பயணம்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலச்
சிற்றுலா செல்லும் வாய்ப்புக் கிட்டியது. எங்கள் சம்பந்தி சரவணப்பெருமாள்- டாக்டர்
காந்திமதி இணையருடன் சேர்ந்து சென்றது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.
Saturday, 1 September 2018
வம்பில் மாட்டிக்கொள்ளும் வைரமுத்து
ஊடகக் குதிரைமேல் ஒய்யாரமாக சவாரி செய்யும்
வைரமுத்து மீண்டும் ஒரு வம்பை விலைக்கு வாங்கியிருக்கிறார். சென்றவாரம் கால்டுவெல்
என்னும் மேலைநாட்டுத் தமிழறிஞரைப் பற்றி திருநெல்வேலியில் பேசியிருக்கிறார். அது
இந்து தமிழ் நாளிதழில் 26.8.18 அன்று வெளிவந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)