தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
நம் நாட்டின் எண்பதாவது விடுதலை நாள் விழாவை நாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடும் தருணமிது. ‘நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம்’ என்று பாடிய பாரதியோடு நாமும் நெஞ்சை நிமிர்த்திப் பாடும் நேரமிது.