Thursday, 20 March 2025

காதுக்கு எட்டிய கரூர் சதி வழக்குச் செய்தி

 கரூர் சதி வழக்குஎன்பது இன்றுவரை பலருக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்தது. இப்போது கரூரில் வாழும் மிக மூத்த குடிமக்களுக்கும் இது குறித்து ஒன்றும் தெரியவில்லை.