புகழ் பெற்ற நாவல்களைப்
படிக்கும்போதுகூட என் மனம் இப்படி சிந்தனை வயப்படுவதில்லை. மாறாக, ஒரு நாளேட்டுச்
செய்தி என்னுள் உரத்த சிந்தனையை உசுப்பிவிடும்.
Monday, 18 May 2015
Sunday, 10 May 2015
பிறன்மனை நயத்தல் பெரும்பாவம்
இருபதும் பதினெட்டும் - கூட்டினால் மனக்கணக்கு
இருபது பதினெட்டைக் கூட்டிச்சென்றால் காதல் கணக்கு
Friday, 1 May 2015
முட்டாள் பெட்டியும் முட்டாள்களும்
எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே
என்பார் நம் இலக்கணத் தாத்தாவாகிய தொல்காப்பியர். அதாவது சிந்தித்துப் பார்த்தால்
தமிழ்ச்சொல் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் தொடர்பு இருக்கும். மடைப்பள்ளி என்றால்
சமையலறை என்று பொருள். மடையன் என்றால் சமையற்காரன் என்று பொருள்.
Subscribe to:
Posts (Atom)