தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
நேற்று இரவு பன்னிரண்டு மணியளவில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. இன்று காலையில் விசாரித்தபோது தெரிந்தது – காதலர் தினத்தை அப்படி வரவேற்றார்களாம்!