“கொரோனா பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித்
தந்துள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி
கூறினார். அது குறித்துச் சிந்தித்ததன் விளைவே இப்பதிவு.
Thursday, 18 June 2020
Friday, 5 June 2020
மண்ணாகிப் போவான் மனிதன்
இன்று காலையில்
எழுந்ததும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு இன்றியமையாத பணியில் ஈடுபட்டேன்.
ஆம். சாலையோரத்தில் ஒரு பூவரசு மரக்கன்று நட்டேன்.
Saturday, 23 May 2020
மாணாக்கர் அணியில் ஒரு மாணிக்கம்
இந்தப் பிறவியில் ஓர் ஆசிரியனாய்ப்
பணியாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பு என்பது என் பெற்றோர் செய்த தவப்பயனால் என்பேன்.
என்னிடம் படித்து அணியணியாய் ஆயிரக்கணக்கில் வெளியேறிய மாணாக்கர் பலரும் உலகெங்கும்
பல்வேறு துறைகளில் வெற்றிவாகை சூடி வலம் வருகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)