Saturday, 25 April 2015

ஹலோ பெங்களூரு


   பெரிதினும் பெரிது கேள் என்பது பாரதியாரின் புதிய ஆத்திசூடி. இச் செய்தி என் மகளின் காதுகளுக்கு எட்டியிருக்குமோ?

Sunday, 19 April 2015

காணி நிலம் வேண்டும்


   மகாகவி பாரதியார் தன் வழிபடும் தெய்வமாம் பராசக்தியிடம் கேட்டவற்றை எல்லாம் எடுத்து எழுதினால் ஒரு நீண்ட பட்டியலாக மாறும். ஒரு கவிதையில் காணி நிலம் வேண்டும் என்று கேட்டார்.

Tuesday, 7 April 2015

இமாலய சாதனை


 திருக்குறள் பெ.ராமையா என்னும் தமிழறிஞரை உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு இரு கண்களும் தெரியாது. ஆனால் உலக மகா நினைவாற்றல் உடையவர். ஒரே சமயத்தில் பத்துச் செய்திகளை, செயல்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையவர். அவருடைய நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடக்கும்.