Monday 1 January 2024

நாளும் கேட்போம் நலந்தரும் சொல்லை

   ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்என்னும் வள்ளுவரின் கூற்று, செவிடர் செவியில் ஊதிய சங்காகப் போனதோ என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழும்.