இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. என் துணைவியார் நேற்றே பூசைக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். பூசையின் ஒரு பகுதியாக இறைவனுக்கான படையல். இதுவரை செய்யாத ஒன்றைச் செய்து படைக்கப் போவதாய்ச் சொன்னார். அது கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் என்று ஒரு புதிர் போட்டார். செட்டி நாட்டு உணவு வகையில் ஒன்று என்னும் குறிப்பையும் தந்தார். வாயில் எச்சில் ஊறியதே தவிர, மூளையில் ஒன்றும் ஊறவில்லை.
தமிழ்ப்பூ
தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
Friday, 17 July 2026
Tuesday, 28 April 2026
கள் பெற்ற பெருவாழ்வு
இப்படியொரு தலைப்பில் பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய கட்டுரையின் நீட்சியே இப்பதிவு.
Saturday, 25 April 2026
குறள் வகுப்புக்குக் குன்றனைய வரவேற்பு
திருக்குறளை வாழ்வியலாக்க வேண்டும் என்னும் முனைப்போடு செயல்பட்டு வருபவர் வள்ளுவர் கல்லூரியின் நிறுவுநர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)