Tuesday, 28 April 2026

கள் பெற்ற பெருவாழ்வு

    இப்படியொரு தலைப்பில் பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய கட்டுரையின் நீட்சியே இப்பதிவு.

Saturday, 25 April 2026

குறள் வகுப்புக்குக் குன்றனைய வரவேற்பு

    திருக்குறளை வாழ்வியலாக்க வேண்டும் என்னும் முனைப்போடு செயல்பட்டு வருபவர் வள்ளுவர் கல்லூரியின் நிறுவுநர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள்.

Thursday, 23 April 2026

வாக்களித்த வரலாறு

   முதல் ஆளாகச் சென்று வாக்களித்து விடுவது என்று  மூன்று நாள்களுக்கு முன் முடிவெடுத்தேன். அதன்படி இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாக்குச் சாவடிக்குச் செல்ல ஆயத்தமானேன்.