திருக்குறளை வாழ்வியலாக்க வேண்டும் என்னும் முனைப்போடு செயல்பட்டு வருபவர் வள்ளுவர் கல்லூரியின் நிறுவுநர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள்.
தமிழ்ப்பூ
தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
Saturday, 25 April 2026
Thursday, 23 April 2026
வாக்களித்த வரலாறு
முதல் ஆளாகச் சென்று வாக்களித்து விடுவது என்று மூன்று நாள்களுக்கு முன் முடிவெடுத்தேன். அதன்படி இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வாக்குச் சாவடிக்குச் செல்ல ஆயத்தமானேன்.
Wednesday, 1 April 2026
வள்ளுவர் பார்வையில் வடிகட்டிய முட்டாள்
இன்று உலக முட்டாள்கள் நாள். வள்ளுவர் பார்வையில் யாரெல்லாம் முட்டாள்கள் என அறிவதற்கு என் மனம் விழைந்தது. அதன் விளைவுதான் இப்பதிவு.
Subscribe to:
Comments (Atom)