Tuesday 27 August 2024

மழலையர் விரும்பும் மாபெரும் நூலகம்

    செந்தமிழ் நாடு என்று சொல்லக் கேட்டவுடன், காதிலே தேன் வந்து பாய்ந்ததாகப் பாடுவான் பாரதி. எனக்கும் அப்படியே. கனடா நாட்டு நூலகம் ஒன்றைப் பார்த்தவுடன் கட்டுக் கரும்பை வெட்டித் தின்ற உணர்வு ஏற்பட்டது.