இது தலையங்கத்தின் தலைப்பு. (பார்க்க
15.1.2015 தேதியிட்ட தினமணி.) பேராசிரியர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவல் தொடர்பாக எழுந்த சர்ச்சையை விரிவாக
அலசியது அந்தத் தலையங்கம். நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் யாரும்
அந்த நாவல் குறித்து வாய் திறக்கவில்லை.
Friday, 8 July 2016
Saturday, 2 July 2016
வளர்ந்து வரும் வன்புணர்வுக் கலாச்சாரம்
More என்னும் வெளிநாட்டுப் பத்திரிகை Is India the capital of sexual
abuses? என்னும் தலைப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது நமக்கு எவ்வளவு பெரிய தலைக்
குனிவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
Tuesday, 21 June 2016
தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா
நிலையாமை குறித்துப் பாடிய திருவள்ளுவரின்
திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கிறது. ஆனால் அவர்
நினைவாக எழுப்பப்பட்ட சென்னை வள்ளுவர்
கோட்டம் இன்னும் பத்தாண்டுகள் நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே.
Subscribe to:
Posts (Atom)