தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்
இன்றைய தினமலரில் வெளிவந்த செய்தியொன்று என்னை நிலைகுலையச் செய்தது. இளைய தலைமுறை எதை நோக்கிச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் கதி கலங்குகிறது.