Thursday, 18 May 2017

நாயின்றி அமையாது உலகு

 இந்தக் கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். பாவம் பறவைகள் விலங்குகள் பாடு திண்டாட்டம்தான். இவைகளைப் பற்றிக் கவலைப்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Tuesday, 9 May 2017

ஜருகண்டி புராணம்

   நாங்கள் பரம்பரையாக விரும்பி வழிபடும் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதி. என்னுடைய அப்பா அம்மா இருவரும் திருப்பதி சென்றுவந்த பிறகு நான் பிறந்தேன். அதனால்தான் கோவிந்தராஜூ எனப் பெயரும் இட்டனர். 

Friday, 5 May 2017

அது வண்ணக் கிளி செய்த மாயம்

  சுகவனம் மைசூரு நகரின்  அடையாளமாகத் திகழ்கிறது எனச் சொன்னால் அது மிகையாகாது.