Sunday, 19 August 2018
கடவுளின் நாடு கலங்கி நிற்கிறது
God’s own country என்பது கேரளா
சுற்றுலாத் துறையின் முத்திரை வாசகமாகும். அந்தக் கடவுளின் நாடு இன்று கொட்டித்
தீர்க்கும் பேய்மழையால் கலங்கி நிற்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இருபத்து
நான்கு மணி நேரமும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, அரசு இயந்திரத்தை உரிய முறையில்
இயக்கி, மீட்புப் பணிகளைத் திறம்படச் செய்து வருகின்றார்.
Thursday, 9 August 2018
கேட்டாரே ஒரு கேள்வி
உயர்நீதி, உச்ச நீதி
மன்றங்களிடத்தில் எனக்கு எப்போதும் தனி மதிப்புண்டு. மறைந்த கலைஞரின் உடல் அடக்கம்
செய்வது தொடர்பான சிக்கலில் தமிழகம் போர்க்களமாக மாறாமல் தடுத்த பெருமையை சென்னை
உயர்நீதி மன்றம் தக்கவைத்துக் கொண்டதை நாமறிவோம்.
Subscribe to:
Posts (Atom)